தமிழ் மக்களின் வாசிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்று எல்லா தரப்பினரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் புதியதொரு பதிப்பகத்தைத் துணிச்சலாகத் தொடங்கியவர்கள், ஜீரோ டிகிரி ராம்ஜியும் காயத்ரியும். இன்று ஜீரோ டிகிரியை அறியாதவர்கள் யாருமில்லை. குறுகிய காலத்தில் (ஐந்தாண்டுகள்) இந்த வளர்ச்சியை எட்டியது எப்படி? எதிர்வரும் சென்னை புத்தகக் காட்சியை முன்வைத்து இருவரையும் சந்தித்தோம்.
இதைப் படித்தீர்களா?
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி, ரமலான் நோன்புத் தொடக்க...
திருவனந்தபுரத்தில் உள்ள KTCT மேல்நிலைப்பள்ளி அண்மையில் ஒரு புதிய ஆசிரியரைப் பணியில் சேர்த்தார்கள். இந்த ஆசிரியரின் பெயர் ஐரிஸ். தென்னிந்தியப் பெண்...
Add Comment