Home » எர்னாந்தோ தெய்யெஸ்

Tag - எர்னாந்தோ தெய்யெஸ்

இலக்கியம் உலகச் சிறுகதைகள்

வெறும் நுரை மட்டும்

எர்னாந்தோ தெய்யெஸ் | தமிழில்: ஆர் சிவகுமார் உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் பேசவில்லை. என்னிடமிருந்தவற்றில் மிகச்சிறந்த ஒரு சவரக்கத்தியை நான் தீட்டுவாரில் முன்னும் பின்னுமாகத் தீட்டி கூர்மையேற்றிக் கொண்டிருந்தேன். அவனை அடையாளம் கண்டுகொண்டபோது நான் நடுங்க ஆரம்பித்தேன். ஆனால் அவன் அதைப் பார்க்கவில்லை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!