Home » வெறும் நுரை மட்டும்
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

வெறும் நுரை மட்டும்

எர்னாந்தோ தெய்யெஸ் | தமிழில்: ஆர் சிவகுமார்


உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் பேசவில்லை. என்னிடமிருந்தவற்றில் மிகச்சிறந்த ஒரு சவரக்கத்தியை நான் தீட்டுவாரில் முன்னும் பின்னுமாகத் தீட்டி கூர்மையேற்றிக் கொண்டிருந்தேன். அவனை அடையாளம் கண்டுகொண்டபோது நான் நடுங்க ஆரம்பித்தேன். ஆனால் அவன் அதைப் பார்க்கவில்லை. என்னுடைய உணர்ச்சியை மறைத்துக் கொள்ளும் முயற்சியில் நான் தொடர்ந்து தீட்டிக் கொண்டிருந்தேன். என் பெருவிரல் சதையில் அதன் கூர்மையை சோதித்துவிட்டு பிறகு அதை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடித்தேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!