Home » எம்.ஜி.ஆர்.

Tag - எம்.ஜி.ஆர்.

நகைச்சுவை

பூச்சாண்டி மாமா

“அங்க்கிள்…” கூப்பிட்டபடியே வீட்டினுள் புயலாய் ஓடிவந்தாள் விலாசினி- கல்லூரியில் படிக்கும் பக்கத்து வீட்டுப் புயல். சோபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த இகவின் அருகில் வந்து கால்களுக்கு பிரேக் போட்டவள், இகவை வைத்த கண் வாங்காமல் வியப்புடன் பார்த்தாள். “என்ன அங்க்கிள் இது..?” இகவும்...

Read More
வெள்ளித்திரை

காணாமல் போன கனவுத் தொழிற்சாலை!

சினிமாத்துறையை வைத்து எழுதிய நாவலுக்குக் ‘கனவுத் தொழிற்சாலை’ என்று பெயரிட்டார் சுஜாதா. அந்தத் தலைப்பை அவர் தருவதற்குக் கிட்டத்தட்ட அறுபதாண்டுகளுக்கு முன்பே திரைப்படத் தயாரிப்பை ஒரு தொழிற்சாலை நடத்துவதைப் போல கட்டுக்கோப்பாகவும், நேர்த்தியாகவும், ஒழுக்கமாகவும், முக்கியமாக- லாபகரமாகவும் நடத்திக்...

Read More
தமிழ்நாடு

ஐ.சி.யுவில் அதிமுக: மீண்டெழ என்ன வழி?

ப்ளாஸ்டிக் அல்லது மர ஸ்டூல். ஜக்கார்டு ஜரிகை வேலைப்பாடு கொண்ட, பொன்னாடையால் போர்த்தப்பட்டிருக்கும் அந்த ஸ்டூல். மேலே ஒரு தாம்பாளத் தட்டு. வெற்றிலை. அஜந்தா பாக்கு பாக்கட். இரண்டு வாழைப்பழம். அதன் மேல் செருகி வைக்கப்பட்ட ஊதுபத்தி. பின்னணியில் எம்.ஜி.ஆர். புகைப்படம் செங்கல்லால் முட்டுக்கொடுக்கப்பட்டு...

Read More
வெள்ளித்திரை

ஒரு படம் ஏன் பாதியில் நிற்கிறது?

கடந்த வாரம் நாளிதழில் செய்தி வந்தது. தமிழில் ஆயிரக் கணக்கான படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகாமல் இருப்பதாக அதில் சொல்லியிருந்தார்கள். படங்கள் நின்று போவது நமக்குத் தெரியும். ஆயிரக் கணக்கிலா? விசாரிக்கக் களமிறங்கினால் ஆம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். ரஜினிக்கும் சில படங்கள் பாதியில்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 21

21. பொறுமை எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரிடமிருந்து அழைப்பு வருகிறது. தொலைபேசியில் எம்ஜிஆரே நேரடியாக ஜெயகாந்தனிடம், “நான் இன்று உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். நேரில் வர முடியுமா..?” என்று கேட்கிறார். ஜெயகாந்தன் பதிலுக்கு, “இன்று இரவு ஏழு மணிக்கு நான் என்...

Read More
நுட்பம்

தூக்கிப் போடாதே!

‘புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது’ என்று பாடி ஆடிக்கொண்டே சிம்லாவை வலம் வரும் எம்.ஜி.ஆரின் கையில் இருக்கும் அந்த சிவப்புப் பெட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. அவர் போவது அவரது சொந்த மாளிகைக்கு. அங்கே அவருக்குத் தேவையான அனைத்தும் – மாற்று துணி உட்பட – தயாராக இருக்கும்...

Read More
நம் குரல்

அ.தி.மு.க: எங்கே செல்லும் இந்தப் பாதை?

இன்று ஏக பரபரப்பாக ‘ஒத்தையா இரட்டையா’ விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.கவைத் தொடங்கியது எம்.ஜி.ஆர். அல்லர் என்றால் நம்ப முடிகிறதா? தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது (அக்டோபர்10, 1972) அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர் ‘அ.தி.மு.க.’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!