Home » ஒரு படம் ஏன் பாதியில் நிற்கிறது?
வெள்ளித்திரை

ஒரு படம் ஏன் பாதியில் நிற்கிறது?

மருதநாயகம்

கடந்த வாரம் நாளிதழில் செய்தி வந்தது. தமிழில் ஆயிரக் கணக்கான படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகாமல் இருப்பதாக அதில் சொல்லியிருந்தார்கள். படங்கள் நின்று போவது நமக்குத் தெரியும். ஆயிரக் கணக்கிலா? விசாரிக்கக் களமிறங்கினால் ஆம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

ரஜினிக்கும் சில படங்கள் பாதியில் நின்றிருக்கின்றன. குறிப்பாக 2004-இல் ‘ஜக்குபாய்’ வெளியாவதாக இருந்தது. ஐஸ்வர்யாராய், ஜோதிகா, ரகுமான், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி. ஆனால் எதற்காக நின்றது என்று தெரியாது. அதன்பிறகு நடித்த ‘சந்திரமுகி’ வெளிவந்தது. இது வரவில்லை. கே.எஸ்.ரவிக்குமார் அத்திரைக்கதையை சரத்குமாரை வைத்து 2010-இல் எடுத்து வெளியிட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!