எப்போதும் கொலைகள். எப்போதும் குண்டு வீச்சு. நிலமெல்லாம் காலம் காலமாகக் காயாத ரத்தம். சொல்ல முடியாத வலிகள், வேதனைகள். நாளை விடியுமா என்பது முதல் கவலை. விடியும்போது நாம் இருப்போமா என்பது நிரந்தரக் கவலை. நாம் கன்னி ராசிக்குப் பலன் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவர்கள் கண்ணி வெடிகளை...
Tag - உணவு
“என்னடா? எதைச் சாப்பிட்டாலும் கான்சர் வரும் என்கிறீங்க?” என்ற பட்டியலில் இதோ இன்னுமொரு பண்டம் சேரப் போகிறது. ‘அஸ்பாடேம்’ (Aspartame) எனப்படும் செயற்கைச் சர்க்கரை. அஸ்பாடேம் புற்று நோயைத் தோற்றுவிக்கக் கூடியது என்பதாக வரும் ஜூலை மாதம் பதினான்காம் திகதி உத்தியோகபூர்வமாக...
எடை ஏன் ஏறுகிறது? ஏறியதை எப்படி இறக்குவது? நான் குறைந்த அளவு உணவையே உண்ணுகிறேன். தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளுகிறேன். என் fitbit ஐக் கவனியுங்கள். 10000 அடிகளைத் தாண்டும். ஆனால் என் எடை என்னவோ திடீரென அதிகரித்துவிட்டது. இப்போது ஓர் அரைக்கிலோகூடக் குறைய மாட்டேன் என்கிறது என உடல்நல மருத்துவரிடம்...
தலைக்குள் ஒரு மஞ்சள் ஸ்ட்ராவைப் போட்டு, ‘க்ளக் க்ளக்’கென சூரியன் உறிஞ்சுவதைப் போன்று ஒரு விளம்பரத்தில் வரும். இப்பொழுது அடிக்கும் வெயில் அப்படித்தான் இருக்கிறது. வீட்டிற்குள் இருந்தால்கூடப் புழுங்கி எடுத்து சக்கையாய்ப் பிழிந்து போடுகிறது. அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் கண்துடைப்புக்காகக்...
மீல்ஸ், இட்லி, தோசை. இங்கிருக்கும் பெரும்பாலான ஹோட்டல்களின் மெயின் டிஷ் இவைதாம். இதற்கான முக்கிய மூலப்பொருள் அரிசி. ஆனால் அரிசியே உபயோகிக்காமல் ஒரு உணவகம் நடத்தப்படுகிறது- சென்னை, அம்பத்தூரில். இதைத் தொடங்கியவர் அமெரிக்காவிலிருக்கும் ஒரு தமிழ் மருத்துவர். டாக்டர் பாரதி ஒரு எண்டோகிரைனாலஜிஸ்ட்...
தமிழ்நாட்டில் இப்பொழுதுதான் பனிக்காலம் தொடங்கியது போல இருந்தது. அதற்குள் கோடைக்காலம் வந்துவிட்டது. பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு சதமடித்து நம் உடலெல்லாம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த அதீத வெயிலின் தாக்கம் உடல்ரீதியான பல பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாக அமைகின்றன. ஆகையால்...
கடலூர் மாவட்டத்தில் உள்ளது களையூர் என்னும் கிராமம். இதை குக்கிராமம் என்று தமிழிலும் சொல்லலாம் Cook கிராமம் என்று ஆங்கிலத்திலும் சொல்லலாம். சமையலுக்குப் பெயர்பெற்ற கிராமம். கிராமத்தில் உள்ள அத்தனை ஆண்களும் சமையல் வேலை செய்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பே களையூர்ச் சமையலை வெளிநாடும் சில...
ஆதி மனிதனின் முதல் பிரச்னை உணவு. பிறகு குளிர், மழை, வெப்பத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், பாதுகாப்பாகத் தூங்கவும் ஓர் இடம். உடை அணியக் கற்றுக் கொண்டதும் சூழலியல் தட்பவெப்பத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் முகமாகத்தான். இதில் உள்ள மூன்றில் முதல் இரண்டுக்கு அவன் விலங்குகளோடு...
ஒரு காலத்தில் வாழைப் பழங்களுக்கு உள்ளேயும் விதை இருந்தது. ஆனால் இன்று கிடைக்கும் பழங்களில் கிடையாது. விதைகள் மறைந்து போனது போல வாழைப் பழமும் இல்லாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். இது அபாயத்தின் மிக நெருக்கமான அறிகுறி. இதன் அடுத்தக் கட்டம், வாழைக்கு நேரும் கதி...