Home » இலங்கை » Page 4

Tag - இலங்கை

உலகம்

யானை போய் பறவை வந்தது டும் டும் டும்

நல்ல மயில்நீல நிறத்தில் முகமும், ஐந்தடி உயரத்தில் தீக்கோழி போன்ற கட்டுடலும் கொண்ட மூன்று பறவைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது தாய்லாந்து அரசு. இருபது வருடங்களுக்கு முன் பரிசாகக் கொடுத்த முதுராஜா என்கிற கொம்பன் யானையை ஜூலை மாத ஆரம்பத்தில் மீளப் பெற்றுக் கொண்டதற்குப் பிரதியாகச் செய்த ஏற்பாடு...

Read More
உலகம்

சாத்தான் நுழைந்த வீட்டில் டிராகன் நுழையலாமா?

கடந்த வாரம் பலஸ்தீன் அதிபர் அல்லது அத்தாரிட்டியின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் சீனாவுக்கு விஜயம் செய்த போது, தம் சரித்திரத்தைவிடப் பழைமையான ஒரு உலகப் பிரச்னையில் மத்தியஸ்தம் வகிக்க விரும்புவதாக அறிவித்திருந்தது சீனா. ஆம். இஸ்ரேல் – பலஸ்தீன் தகராறில் சமாதான சகவாழ்வு விரும்பி என்ற குல்லாவைச் சீனா...

Read More
பயணம்

கோடியில் ஒரு நாள்

ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு பத்தொன்பது கிலோ மீட்டர். இரு மருங்கிலும் சவுக்கு மரம் மறைத்திருந்தது. ஆனாலும் கொஞ்சம் தூரத்திலேயே நாம் கடலுக்குள் செல்கிறோம் என்ற உணர்வு ஏறபட்டுவிட்டது. அந்த மயான அமைதியை எங்கிருந்தோ கிழிக்கும் காற்றின் சத்தத்தால். ஜடாயு தீர்த்தத்தைத் தாண்டியதும் நீங்கள்...

Read More
பயணம்

சொகுசுக்குக் குறைவில்லை

கொழும்புச் சீமைக்கும் சிங்காரச் சென்னைக்கும் இடையில் தூரம் என்னவோ அறூநூற்றைம்பது கிலோ மீற்றர்கள்தான். ஆனால் இடை நடுவில் ஆர்ப்பரிக்கும் கடலைத் தாண்டிப் போக வேண்டியிருப்பதால் பயணம் எப்போதுமே காஸ்ட்லியானது. இத்தனை காலமும் இந்த இரு புள்ளிகளுக்குமிடையில் கள்ளத்தோணி தவிர்த்து, ஆகாய மார்க்கம் ஒன்றில்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 29

29 ஆறுமுக நாவலர் (18.12.1822 – 05.12.1879)  ஈழத்தின் தமிழறிஞர்களுக்கான அடையாளங்களுள் முக்கியமானவர்; தமிழ்மொழியின் இலக்கியங்களுக்கு உரை, பதிப்பு என இரு விதங்களில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்த முன்னோடி. தமிழ்ச் சுவடிப் பதிப்பின், தமிழ் உரைநடையின் வேந்தர் என்று புகழ்முகம் பெற்றவர். வசனநடை...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -28

28 சுவாமி விபுலானந்தர் (27.03.1892 – 19.07.1947) தமிழ் இசைக்கு உழைத்த தமிழ்ப் பெரியார் பலர் உண்டு. அவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதி, பாபநாசம் சிவன் போன்றவர்கள் தமிழிசைப் பாடல்கள் எழுதியதன் மூலம் தமிழிசையின் உள்ளடக்கத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். ஆபிரகாம் பண்டிதர் போன்ற வெகுசிலர் தமிழிசையின்...

Read More
உலகம்

முதுராஜா: ஒரு யானை படும் பாடு

இரண்டு தசாப்தங்களின்  பின் தனது தாய் நாட்டுக்குத் திரும்புகிறது ‘முது’ என்கிற முது ராஜா. பயணச் செலவு ஏழு இலட்சம் யு.எஸ். டாலர்ஸ்! பளபளக்கும் நீண்ட தந்தங்களையுடைய முழு வளர்ச்சியடைந்த யானையொன்றை,  நாடு விட்டு நாடு தூக்குவதென்பது எளிதான காரியமல்ல. அதுவும் நோய்வாய்ப்பட்டு, கொஞ்சம்...

Read More
விழா

வெசாக்: நாளெல்லாம் புனிதம், நாடெல்லாம் கொண்டாட்டம்!

ஒரு குடியானவனிடம் காளை மாடொன்று இருந்தது. சொந்தப் பிள்ளை போல அதனை வளர்த்து வந்தான். குடும்ப உறுப்பினராகவே மாறிவிட்ட அந்தக் காளையோடு, உள்ளார்ந்த பிணைப்பொன்றை ஏற்படுத்தி இருந்தான். தன் எஜமானின் அன்பில் உருகி நின்ற காளை, தளதளவென்று வளர்ந்து, வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தது. ஒருநாள்...

Read More
சுற்றுலா

பௌத்த விகாரபுரம்

அநுராதபுரம் இலங்கையின் முதல் நகரம். பாரம்பரிய வரலாற்று நிலம். இப்பொழுது புனித பூமியாக அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த பூமிக்கு ஒரு அழகிய வரலாற்றை மகாவம்சம் சொல்கிறது. தென்னிந்தியாவை சேர்ந்த இளவரசன் விஜயன் மிகவும் துர்நடத்தை கொண்ட இளவரசனாக காணப்பட்டிருக்கிறான் எனவும், அவனையும் அவனது 700 நண்பர்களையும்...

Read More
சமூகம்

பேய் விரட்ட என்ன வழி?

அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் புறப்பட்டால் மட்டுமே கொழும்புக்குப் போகும் வேனில் இடம் கிடைக்கும். பாப்பாவுடன் தாயோ தந்தையோ, யாராவது ஒருவர் போகலாம். வவுனியாவிலிருந்து பயணம் தொடங்கி பல மணி நேரங்கள் கடந்து கொழும்பு புற்றுநோய் வைத்தியசாலையை அடைவதற்குள் குழந்தை சோர்ந்தே போய்விடும். ஒரு பயணத்திற்கான...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!