உளவு பார்த்தல் என்பது மன்னர் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. புறாக்களில் தொடங்கி இப்போது தனியாக செயற்கைக்கோள் செலுத்திப் பார்க்குமளவுக்கு உளவின் வலு ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் தேவையான இன்னொரு நிர்வாக உத்தியாகத்தான் இருந்துவருகிறது. இது பெரும்பாலும் ரகசியமாகத்தான் நடக்கிறது என்றாலும், சில நேரங்களில்...
Tag - அறிவியல்-தொழில்நுட்பம்
ஸ்மார்ட் ஃபோன்களும் மனிதர்களைப் போன்றவைதான். பெர்ஃபெக்ட் என்று ஒன்று கிடையாது. எல்லா ஸ்மார்ட் ஃபோனிலும் ஏதாவது ஒரு குறைபாடு நிச்சயம் இருக்கும். நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும். ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு உலகெங்கிலும் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. சில...
இணையமெங்கும் நிரம்பி வழிகின்றன ஆபாசக் குப்பைகள். ஒருகாலத்தில் தெளிவற்ற படங்களாய் இருந்த இவை இப்போது மிகத்தெளிவான 4K துல்லியத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், ஒரு நொடியில், ஒரே க்ளிக்கில் அணுகும்படி இவை கிடைக்கின்றன. ஆதிகாலம் முதலே பாலியல் குறித்த...
இன்றைய சூழலில் அதிவிரைவாய் வளர்ந்துவரும் இரண்டு துறைகள், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (பயோ டெக்னாலஜி மற்றும் ஏ.ஐ). இரண்டும் வெவ்வேறு துருவங்கள் போலத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. பயோ டெக்னாலஜியும், ஏ.ஐயும் ஒன்றினால் மற்றொன்று பயன்பெறுகின்றன. செயற்கை நுண்ணறிவு என்னும் துறையின்...
’உயர்ந்தவை எல்லாம் ஒரு கட்டத்தில் வீழ்ச்சி பெறும்’ என்பது மனித நாகரிகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. செயற்கை நுண்ணறிவு கண்டறியப்பட்டு, பரவலாகப் பயன்படுத்தப்பட ஆரம்பித்த நாளிலிருந்தே வல்லுநர்கள் பெரும்பாலோர் சொல்வதும் அதுவே. இதுஒரு உச்சத்திற்குச் சென்று மீண்டும் வீழும் என்பதுதான். ’AI Winter’...
இந்தியாவின் அடையாளம் பன்மைத்துவம். வேற்றுமையில் ஒற்றுமை. இங்கு பேசப்படும் பல்வேறு மொழிகளும், இந்தியாவின் பரந்துபட்ட கலாசாரப் பெருமையின் அடையாளங்களே. அலுவல் மொழிகள் மட்டுமே இருபத்தி இரண்டு. இதுபோக ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் சீர்மிகு தேசம் நம் பாரதம். இந்திய மொழிகள் பலவும்...
சில்லு என்று பழங்கணினி ஆய்வாளர்களால் கொச்சையாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டாலும், சிப் (CHIP) அல்லது IC (Ingegrated Circuit) எனப்படும் கணினி மற்றும் அனைத்து கணினிசார் கருவிகளுக்கும் இதயம் போன்ற இதன் இருப்பு, சர்வ நிச்சயமாக சில்லரை விஷயம் இல்லை. சிலிக்கான் என்னும் பிரத்யேக மண் – தனிமம்தான் சிப்...
தமிழ் சினிமாவில் படத்தின் வெற்றி தோல்விக் கணக்குகள் தாண்டி, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற பிரத்யேகக் காட்சிகள் பல இருக்கின்றன, இல்லையா? பாட்ஷாவில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் மறுபக்கத்தைக்காட்டும் சண்டைக்காட்சியாகட்டும், விஸ்வரூபம் படத்தில் கமலின் முதல் சண்டைக்காட்சியாக இருக்கட்டும்...
செயற்கை நுண்ணறிவு மாபெரும் வேலையிழப்பை ஏற்படுத்தப் போகிறது என்ற பயம் பரவலாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஜெனரேட்டிவ் ஏ.ஐ என்னும் நுட்பம் வந்தபிறகு இவ்வாறான பயம் அதிகரித்துள்ளது. இப்பயம் முற்றிலும் அடிப்படையற்றது என்று கூறி விட முடியாது. மனிதனால் மட்டுமே செய்ய இயலும் என்று நாம் காலங்காலமாய் நம்பிவந்த...
கலை வேறு, அறிவியல் வேறு. இரண்டும் இணைகோடுகள்போலத் தொடர்ந்தாலும் ஒன்றாக இயலாது. அறிவியல் என்பது சில திட்டமிட்ட விதிகளுக்கு உட்பட்டது. ஆனால் கலை என்பது கலைஞனின் கற்பனை சார்ந்தது. எனவே சுதந்திரமான சிந்தனைதான் கலையின் ஆதார ஸ்ருதி. ஆனால் சமீபத்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பேரலை ஒரு பெரும்...