Home » அரசியல் » Page 2

Tag - அரசியல்

உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -21

வ. ராமசாமி  (17.09.1889 – 23.08.1951) சுதந்திரப் போராட்டக் காலத்தில் முற்போக்குச் சிந்தனை கொண்ட பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண் விடுதலை பற்றிப் பேசியவர், தமிழ் மொழிக் காதலர், சமூக சிந்தனையாளர் என்ற அடையாளங்களுக்குள் அடங்கியவர் இருவர். ஒருவர் மகாகவி பாரதி. இன்னொருவர் வ.ரா என்ற வ.ராமசாமி...

Read More
நம் குரல்

ரம்மி அரசியல்

ஒரு வழியாக ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்திருக்கிறார். மக்கள் நலன் சார்ந்த, சமூக அக்கறை மிக்க ஒரு முன்னெடுப்பை இப்படி அரசியலாக்கி, இழுத்தடித்து ஊர் சிரிக்கும்படிச் செய்திருக்க அவசியமில்லை. ஆளுநர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று...

Read More
உலகம்

ஸ்காட்லாந்தின் பாகிஸ்தானி முதலமைச்சர்

பெயர் ஹம்சா ஹரூன் யூசஃப். வயது முப்பத்தேழு. பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்தத் தகவல்களைச் சொல்லும்போது “யாரிவர்?” என்று நீங்கள் கேள்வி கேட்டால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இங்கிலாந்தில் வாழும் பலருக்கே இந்தப் பெயருக்குரிய பிரபலம் யாரென்று அண்மைக்காலம் வரை தெரிந்திருக்காது. இவர்தான்...

Read More
உலகம்

இடியாப்பச் சிக்கலில் இஸ்ரேல்

கடந்த இரண்டு மாதங்களாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ், ஹைபா, மேற்கு ஜெரூசலம் எங்கும் லட்சக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமி நெத்தன்யாகு அரசு முன்மொழிந்திருக்கும் புதிய நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிராகக் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேலிய வான்படை வீரர்களில் பெரும்பாலானோர் அரசு...

Read More
பெண்கள்

ஆந்திர அரசியலின் ஒற்றை ரோஜா

ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீலதா ரெட்டி. அதுதான் நடிகை ரோஜாவின் இயற்பெயர். நாமறிந்த நடிகை ரோஜா இப்படி அண்டை மாநிலத்தைக் கலக்கும் அமைச்சராக ஒருநாள் வருவார் என்று எண்ணிப் பார்த்திருப்போமா? இன்று இணையத்தைக் கலக்கும் விடியோக்களில், ரோஜா வீட்டு வீடியோ...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -15

 15  – மகாகவி பாரதி (11.12.1882 – 11.09.1921)  அறிமுகம் தமிழ்ச் சமூகம் கண்ட கவிஞர்களில் மாபெரும் புகழ் பெற்றவர்கள் என்று கணக்கிலெடுத்தால் இருவரைச் சொல்லலாம். ஒருவரைக் கவிச்சக்கரவர்த்தி என்று தமிழுலகம் போற்றுகிறது. இன்னொருவருக்கு மகாகவி என்ற சிறப்பைத் தமிழுலகம் அளித்தது. இத்தனைக்கும்...

Read More
சமூகம்

யார் இந்த மனிதர்?

கடந்த வாரம் வந்து சென்ற சிவராத்திரிக்குப் பத்து நாள் முன்னும் பின்னுமாக நாம் யாரைக் குறித்து அதிகம் பேசினோம் என்று சிந்தித்துப் பார்த்தால், விடை ஜக்கி வாசுதேவாக இருக்கும். நம்மால் மாற்ற இயலாத, ஏற்கவும் முடியாதவற்றை நகைத்துக் கடக்க இந்நாள்களில் பழகிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நமது நகைப்போ...

Read More
உலகம்

அடுத்த திவால் தேசம்?

‘பாகிஸ்தான் பிரதமரே! உமக்கு வெட்கமாய் இல்லை.? ஏன் நீர் சர்வதேசமெங்கும் திருவோடு ஏந்தித் திரிகிறீர்.? ஒரு கையில் குர் ஆனையும், மறு கையில் அணு ஆயுதச் சூட்கேஸையும் எடுத்துக் கொள். உன் கெபினட்டிற்கும் இதையே செய்யச் சொல். பிளைட் பிடித்து அப்படியே ஸ்வீடனுக்குப் போ. ‘காசு மட்டும் தராவிட்டால் கதை...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை-28

கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா வாழ்கிறது என்றார் காந்திஜி. ஜவஹர்லால் நேருவின் எண்ண ஓட்டமும் அப்படித்தான் இருந்தது. ஆகவே, யமுனை நதிக்கரையில் சந்தித்த அந்த விவசாயிகளை, அவர்களின் கிராமங்களுக்கே சென்று சந்தித்துப் பேச முடிவு செய்தார் ஜவஹர்லால் நேரு. அலகாபாத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். தங்கள்...

Read More
அரசியல் வரலாறு

நடைப்பயணம் – காந்தி முதல் ராகுல் வரை

தேச ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை செப்டம்பர் 7, 2022 அன்று தொடங்கினார் ராகுல் காந்தி. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப்  காஷ்மீர் எனப் பன்னிரண்டு மாநிலங்களினூடாக 3500 கிலோமீட்டர்கள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!