Home » யார் இந்த மனிதர்?
சமூகம்

யார் இந்த மனிதர்?

ஜக்கி வாசுதேவ்

கடந்த வாரம் வந்து சென்ற சிவராத்திரிக்குப் பத்து நாள் முன்னும் பின்னுமாக நாம் யாரைக் குறித்து அதிகம் பேசினோம் என்று சிந்தித்துப் பார்த்தால், விடை ஜக்கி வாசுதேவாக இருக்கும். நம்மால் மாற்ற இயலாத, ஏற்கவும் முடியாதவற்றை நகைத்துக் கடக்க இந்நாள்களில் பழகிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நமது நகைப்போ, நிராகரிப்போ நெருங்கவே முடியாத உயரத்தில் அவர் தமது சமஸ்தானத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்.

எப்படி முடிந்தது?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!