கடந்த இரண்டு மாதங்களாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ், ஹைபா, மேற்கு ஜெரூசலம் எங்கும் லட்சக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமி நெத்தன்யாகு அரசு முன்மொழிந்திருக்கும் புதிய நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிராகக் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேலிய வான்படை வீரர்களில் பெரும்பாலானோர் அரசு சட்டமூலத்தை வாபஸ் வாங்கும் வரை பயிற்சிகளுக்குச் செல்வதில்லை என்று சொல்லியிருக்க, முன்னாள் ராணுவத் தளபதிகள் பலரும் படுகாட்டமாய் நெத்தன்யாகு அரசை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். தெளிவாய்ச் சொன்னால் இஸ்ரேலின் ஆன்மா இப்போது இரண்டாய் உடைந்து போய் இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
டிஜிட்டல் அரஸ்ட் அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள்...
மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர்...
Add Comment