நம்பர் ஒன் ஆக வருவது எப்போதுமே நல்லது என்றில்லை. இலங்கை சில காலமாகவே பலவித பலான உலகத் தரப்படுத்தல்களில் முதலிடத்தைப் பிடித்து மானம் போய் நின்றது. நீண்ட காலத்திற்குப் பின்னர், இப்போது ஓர் உருப்படியான முதலிடம் கிடைத்திருக்கிறது. வழங்கியது “டைம் அவுட்” சர்வதேசச் சஞ்சிகை. உலகிலேயே, பெண்கள் தனியாகச்...
Tag - பெண்கள்
“மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொண்டு சாப்பிட்டால், அவர்கள் சாப்பிட்ட உணவுகளுக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை” என்று மகளிர் தினத்திற்காக விளம்பரம் செய்திருந்தது ஈரோட்டில் ஓர் உணவகம். இணையத்தில் அந்த விளம்பரம் வேகமாகப் பரவியது. ஈரோடு பிரப் சாலையில் உள்ளது கோஹினூர் விடுதியில் உள்ள...
ஒரு மனிதனின் ஐம்பதாவது வயது என்பது ஆன்மீகத் தத்துவம் பேசுவோரின் கூற்றுப்படி, ஆடி அடங்கும் வயது. அமுத வாக்கு புகழ் ரஜினிகாந்தின் ‘எட்டு எட்டாய் வாழ்க்கையைப் பிரிச்சிக்கோ ராமையா’ கான்செப்ட்டின்படி பார்த்தாலும் ஓய்வுபெறுவதற்கு நெருக்கத்திலிருக்கும் வயது. சரி…. ஐம்பது வயது ஆண்களுக்கே இந்தக் கதி...
இருவேறு பொருளாதாரப் படிநிலைகளில் வசிக்கும் பெண்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்துகொள்வார்கள்? இரண்டு பெண்களைச் சந்தித்துப் பேசினோம். ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றின் உயர் பொறுப்பில் இருப்பவர். இன்னொருவர் அவர் வீட்டில் சமையல் வேலை செய்பவர். அந்த வீட்டில் வேலை செய்யும் அம்மாவின் பெயர் பார்வதி. உயர்...
புரட்சி என்றொரு சொல் நம் மனதில் எழுப்பும் பிம்பங்கள் பெருமளவில் ஏன் ஆணுருவங்களாகவே இருக்கின்றன? வரலாற்றின் பக்கங்களில் புரட்சிக்கும் பெண்களுக்கும் தொடர்பெதுவும் இல்லையா? இவ்வாறான அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இந்த மகளிர் தினத்தில் விடைதேடுவோம். புரட்சி என்பது ஒரு தினசரி நிகழ்வல்ல. வாழும்சூழல்...
புகழ் வெளிச்சம் வீசும் நடிகர்களுக்கு முதல்வர் நாற்காலி எப்போதும் தூரத்துப் பச்சை. முதலமைச்சர் பதவி என்ற ஒற்றை நோக்கைத் தவிர அரசியலுக்கு வந்து தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எந்த நடிகருக்கும் இருக்கிறதா தெரியவில்லை. வாய்ப்பை இழந்த நடிகர்கள் ஏதாவதொரு கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு...
இந்தியாவில் நூற்றைம்பது மில்லியன் முறைசாராப் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்குச் சரியான வேலைவாய்ப்பு, தினச் சம்பளம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புகள் குறித்த ஒழுங்குமுறைச் சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை நடைமுறையில் பின்பற்றப்படுவது இல்லை. அனைத்து வகைகளிலும் பெண் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்...
தொழில் ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்காகப் பயணிப்பது நாமனைவரும் செய்வதே. அதற்கும் மேலாக அன்றாடத்திலிருந்து விடுபடுவதற்கான பயணங்களும் உண்டு. இவற்றை மேற்கொள்வதற்கு ஆண் பெண் வேறு பாடுகள் உளதா? பெண்கள் இப்படியான பயணங்கள் மூலம் என்ன பயன் அடைகிறார்கள்? இப்பயணங்களை மேற்கொள்ளப் பெண்கள் எதிர்...
`காஞ்சிபுரங்கள் ஜொலிக்கின்றபோது காத்துவாங்கும் உடையெதுக்கு` என்பது தொண்ணூறுகளின் மத்தியில் வந்த ஹிட் பாடலின் வரி. பெண்கள் என்ன உடை அணியவேண்டும் என்பது பலகாலம் வரையில் சமூகத்தின் விருப்பு, வெறுப்புக்கு ஆட்பட்டே இருந்திருக்கிறது. உடலை மறைப்பதைவிட உள்ளிருக்கும் ஆளைக் காட்டுவதே பேஷன் என்கிறது இப்போதைய...
ஜூலை 29, 2019. கர்நாடகா மாநிலத்திலுள்ள நேத்ராவதி ஆற்றங்கரையில் காவல்துறை அதிகாரிகளும் இந்தியச் செய்தி ஊடகங்களும் கூடியிருந்தார்கள். அந்த அதிர்ச்சிச் செய்தி அங்கிருந்து தேசம் முழுவதும் பரவியது. அந்தச் செய்தி கஃபே காஃபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தா பாலத்திலிருந்து நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை...