வங்கிகள் என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்? இன்றைய பொது நோக்கில் வங்கிகள் நம்மிடம் உள்ள கூடுதல் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு இடமாகவும், நமக்குக் கடனாகப் பணம் தேவைப்பட்டால், நமது செயல்பாடுகளைப் பொறுத்து நமக்குக் கடன் அளிக்கும் தொழில் இடமாகவும், நமது விலையுயர்ந்த செல்வங்களைப்...
Tag - கடன்
குறுங்கடன்கள் ஏழைகளை ஏற்றம் பெறச் செய்கின்றன. குறுங்கடன் முறைகள் பலவுள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது சுயஉதவிக் குழுக்கள் முறை. இது பெரும்பாலும் மகளிர்க்கு வழங்கப்படுகிறது. இதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, பெண்கள் தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் முன்னணியில் இருக்கிறார்கள். மற்றொன்று...
கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கலாமா? யாருக்கு இதில் லாபம்? சைதாப்பேட்டை கூட்டுறவு வங்கி மேலாளர் ராஜசேகரனைச் சந்தித்தோம். ‘கூட்டுறவு வங்கிகளின் நோக்கமே மக்கள் சேவைதானே தவிர வங்கிக்கு என்ன லாபம் என்று பார்க்கவே மாட்டார்கள். உதாரணமாக, ரோட்டில் பூ வியாபாரம் செய்யும் சிறு வியாபாரி காலையில் ஐயாயிரம்...