குறுங்கடன்கள் ஏழைகளை ஏற்றம் பெறச் செய்கின்றன. குறுங்கடன் முறைகள் பலவுள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது சுயஉதவிக் குழுக்கள் முறை. இது பெரும்பாலும் மகளிர்க்கு வழங்கப்படுகிறது. இதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, பெண்கள் தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் முன்னணியில் இருக்கிறார்கள். மற்றொன்று, பெண்களுக்குக் கொடுக்கும் கடன் அவர்களது குடும்பத்துக்கே போய்ச்சேருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களை கிராமத்தில் அதிகம் பார்த்திருக்கிறோம். கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று பலர் பயனடைந்ததைக் கேட்டிருக்கிறோம். எப்படிச் செயல்படுகிறார்கள் இவர்கள்?
இதைப் படித்தீர்களா?
டி.எம். செளந்தரராஜன். சுமார் முப்பதாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடிகட்டிப் பறந்த, ஓர் அற்புதக் குரலோன். அவருக்கு...
நோன்பு பிறக்கிறது. உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் பலத்த ஏற்பாடுகளுடன் நோன்பை வரவேற்கும் படலத்தில் இறங்கிவிட்டார்கள். நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர்...
Add Comment