Home » Archives for காயத்ரி. ஒய் » Page 8

Author - காயத்ரி. ஒய்

Avatar photo

காதல்

ஆநதிந்த்திதனின்

பஸ் ஸ்டாண்டிலிருந்து நடக்கும் தூரத்தில் இருந்தது டிரெய்னிங் சென்டர். உள்ளே நுழைந்ததும் இளவயலெட் வண்ணத்தில் இலைகளைக் கொண்ட அழகுச் செடிகளும், கொத்துக் கொத்தாய், கலர்கலராய்ப் பூத்திருந்த மலர்களும் வழிநெடுக வேலிகட்டி நின்றன. ஆங்காங்கே நின்றிருந்த மரக் குடைகள் வெயிலை மறைத்துக் கொள்ள முதுகுக்குள்...

Read More
மெட்ராஸ் பேப்பர்

மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா: கொண்டாட்டத் துளிகள்

மெட்ராஸ் பேப்பரின் முதலாம் ஆண்டு விழா கடந்த ஜூன் முதல் தேதி ஸூம் செயலி வழியாக இனிது நடைபெற்றது. மெட்ராஸ் பேப்பர் அணியைச் சேர்ந்த கோகிலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, துபாயில் இருந்து செல்வி பூர்ணிகா அழகு உச்சரிப்பில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பேராசிரியர் கே.எஸ்...

Read More
ஆன்மிகம்

வெண் பன்றியின் பின்னால் போ!

மீன், ஆமை அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணு மூன்றாவதாகப் பன்றி (வராகம்) உருவம் எடுத்தார். இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தையே பூப்பந்து போலச் சுருட்டி எடுத்து கடலுக்கடியில் ஒளித்து வைத்து விட்டான். வராக வடிவில் அவதரித்த பெருமாள், அரக்கனுடன் ஆயிரம் ஆண்டுகள் போரிட்டு உலகை மீட்டார். இது இதிகாசங்கள்...

Read More
கோடை

வெயில் கால டிப்ஸ் 100

தலைக்குள் ஒரு மஞ்சள் ஸ்ட்ராவைப் போட்டு, ‘க்ளக் க்ளக்’கென சூரியன் உறிஞ்சுவதைப் போன்று ஒரு விளம்பரத்தில் வரும். இப்பொழுது அடிக்கும் வெயில் அப்படித்தான் இருக்கிறது. வீட்டிற்குள் இருந்தால்கூடப் புழுங்கி எடுத்து சக்கையாய்ப் பிழிந்து போடுகிறது. அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் கண்துடைப்புக்காகக்...

Read More
உணவு

அரிசி இல்லாத ஓட்டல்

மீல்ஸ், இட்லி, தோசை. இங்கிருக்கும் பெரும்பாலான ஹோட்டல்களின் மெயின் டிஷ் இவைதாம். இதற்கான முக்கிய மூலப்பொருள் அரிசி. ஆனால் அரிசியே உபயோகிக்காமல் ஒரு உணவகம் நடத்தப்படுகிறது- சென்னை, அம்பத்தூரில். இதைத் தொடங்கியவர் அமெரிக்காவிலிருக்கும் ஒரு தமிழ் மருத்துவர். டாக்டர் பாரதி ஒரு எண்டோகிரைனாலஜிஸ்ட்...

Read More
ஆன்மிகம்

கலெக்டரும் கடவுளும்

கடவுளைப் பார்க்க முடியுமா? புராணக் கதைகளிலெல்லாம் கடவுள் நேரில் வந்து வரம் தருகிறாரே? வானத்திலிருந்து இடி போல அசரீரியாகக் குரல் கொடுக்கிறாரே? ஊரில் சில பேர் இறந்து போனவர்களைப் பார்த்ததாகச் சொல்வதுண்டு. இறைவனை யாராவது பார்த்திருக்கிறார்களா? இந்தக் கலியுகத்தில் அது சாத்தியமா? சாத்தியமாகியிருக்கிறது...

Read More
ஆளுமை

ஒரு தொழிலதிபர், பேராசிரியர் ஆகிறார்!

டோக்கியோவில் உள்ள ஒரு கல்லூரியில் சீனாவின் ஜாக் மா (அலிபாபா நிறுவனர்) வருகைதரு பேராசிரியராகப் பொறுப்பேற்கிறார் என்கிற செய்தி கடந்த வாரம் பல வர்த்தகப் பத்திரிகைகளின் பக்கங்களை நிறைத்திருந்தன. மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவி, வளர்த்து, உலகப் பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக்கிய ஒருவர் பாடம்...

Read More
சுற்றுலா

வடிவேலு போல் ப்ளான் பண்ணி டூர் போவது எப்படி?

ஏப்ரல் இரண்டாவது சனிக்கிழமைக்கு முன்தினம் புனித வெள்ளி. மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை. அடிக்கும் வெயிலுக்கு ஊட்டி போகலாம், கொடைக்கானல் போகலாம், ஏலகிரிக்காவது போகலாமெனப் பிள்ளைகள் பிடுங்கி எடுத்தனர். ‘அங்கெல்லாம் ஏற்கனவே போயாச்சு. அதோட எக்ஸாமெல்லாம் முடிஞ்சு லீவு விட்டுருக்கறதுனால ஒரே கூட்டமா...

Read More
ஆன்மிகம்

மண் முந்தியோ? மங்கை முந்தியோ?

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். எல்லா ஆலயங்களிலும் ஆண்டு முழுவதும் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும் கோவில் ஒன்று இருக்கிறது! வேறு எந்தக் கோயிலிலும் சேர்த்துக் கொள்ளப்படாத தாழம்பூவால் ஸ்வாமிக்கு அலங்காரமும் செய்யப்படுகிறது! இராமநாதபுரம்...

Read More
கிருமி

மீண்டும் மீண்டும் கோவிட்

மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது கோவிட். சென்ற வருடம் முழுக்க அதை மறந்திருந்தோம் அல்லது அதைப் பற்றி நினைக்க விரும்பாமல் ஒதுக்கி வைத்திருந்தோம். இப்போது பயப்படவோ பதற்றம் கொள்ளவோ தேவையில்லை என்றாலும் திரும்ப அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா மீண்டும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!