தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் தலைமையில் மூன்று கூட்டணிகள், தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி எனத் தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு முனைப் போட்டி என்ற சூழல் உருவாகியிருக்கிறது. ஏப்ரல் 19-ஆம் தேதியே முதல் கட்டமாகத் தமிழகத்திற்கும் வாக்குப்பதிவு நடக்குமென அறிவித்திருக்கிறது...
Author - அ. பாண்டியராஜன்
ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி இந்தியாவை ஆளப்போகும் ஆட்சியாளர்கள் யார் எனத் தெரிந்து விடும். தமிழ்நாடு தொடங்கி வடக்கு, வடகிழக்கு எல்லை வரை பா.ஜ.க. வெற்றி பெற தங்களால் இயன்ற அனைத்துத் தந்திரங்களையும்...
2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் தங்களுடைய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. தமிழ்நாட்டிலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையில் மூன்று கூட்டணிகள் உருவாகியிருக்கின்றன. மிகத் தீவிரமாகத் தொகுதிப் பங்கீட்டுப்...
இருவேறு பொருளாதாரப் படிநிலைகளில் வசிக்கும் பெண்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்துகொள்வார்கள்? இரண்டு பெண்களைச் சந்தித்துப் பேசினோம். ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றின் உயர் பொறுப்பில் இருப்பவர். இன்னொருவர் அவர் வீட்டில் சமையல் வேலை செய்பவர். அந்த வீட்டில் வேலை செய்யும் அம்மாவின் பெயர் பார்வதி. உயர்...
2019 – 2020 ஆண்டுகளில் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். ‘டெல்லி சலோ’ என்ற கோஷமும் அயராத அவர்களின் போராட்டமும் சர்வதேச அளவில் கவனம் பெற்றன. அரசு கொண்டுவந்த மூன்று வேளாண்மைச் சட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக இருந்தது. பதின்மூன்று...
தேர்தல் பத்திரங்கள் (Electoral Bond) தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் சட்டத்திற்குப் புறம்பானதெனவும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே எதிரானதெனவும் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார்கள். உச்ச...
ஊடகத்துறை மற்றும் பண்பாட்டுத் துறையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக சிங்கப்பூரிலிருந்து இயங்கி வருபவர் அருண் மகிழ்நன். கணினி உலகில் தமிழ் பெற்ற அங்கீகாரங்களுக்கு சிங்கப்பூர் முக்கியமான காரணம். அதில் பெரும் பங்கு அருண் மகிழ்நனுக்கும் இருக்கிறது. கணித்தமிழ் மாநாட்டில் அவருடைய உரை, ‘வேகமாகச் செல்வதென்றால்...
தமிழ் எழுத்துருவாக்கம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றி வரும் உதயசங்கரைத் தமிழ் இணையம் நன்கறியும். கணித்தமிழ் மாநாட்டில் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசினோம். மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். முப்பரிமாண வரைகலை வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றவர். தொழில்...
இந்தியாவிலேயே முதல் முறையாக மகளிருக்கென மாநில அளவில் கொள்கைகளை வகுக்கத் தமிழ்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த மாநில மகளிர் கொள்கைக்கான அறிவிப்பு கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வரைவுக் கொள்கையை 2021 டிசம்பரில்...
பாரதிய ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிடக் கூடாது என்ற ஒற்றை இலக்குடன் தொடங்கப்பட்டாலும் இண்டியா கூட்டணி தொடக்கம் முதலே ஒரு ஒட்டுப் போட்ட கூட்டணிதான் என்று நாட்டுக்கே தெரியும். எதிர்பார்த்தது போலவே இப்போது அது பிளவுபடத் தொடங்கி விட்டது. மாநிலக் கட்சிகளுக்கு உரிய மரியாதையைக் காங்கிரஸ் கட்சி...