அன்பென்னும் பலவீனம்! தன் அறையின் ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்திருந்தாள் ஆஷா. வெளியே நிலவில்லா இருண்ட வானம். இலைகள் அசையும் அளவுக்குக்கூடக் காற்றோட்டமில்லை. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாகப் புழுங்கியது ஹைதராபாத். அதிலும் பஞ்சாபியான ஆஷாவுக்கு இந்த வெம்மை உறக்கமில்லா இரவுகளைப் பரிசாகத் தந்தது...
Author - கே.எஸ். குப்புசாமி
நாலு கோடிப் பாவம் கமலா ரங்கராஜன் மும்பைவாசி. நாற்பதாண்டுகளாக இந்த ஊர் தான். ரங்கராஜனைத் திருமணம் செய்துகொண்டு வந்தபின் அவரது உலகத்தின் மய்யமாக மும்பை மாறிப்போனது. ரங்கராஜனுக்கு வயது இந்த டிசம்பருடன் எழுபத்தைந்து ஆகிறது. உலகெங்கும் கிளை விரித்திருக்கும் மென்பொருள் நிறுவனமொன்றில் தன் பணி வாழ்வின்...
இண்டர்வ்யூவிற்கு ஈ.எம்.ஐ அந்த ஈ-மெயிலுக்காகத் தான் காத்துக்கொண்டிருந்தான் அருண். இதோ, வந்துவிட்டது. அவன் ஆசைப்பட்டபடியே, கேம்பஸ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆகியிருந்தான். அருண் பொறியியல் கல்லூரி மாணவன். இறுதி ஆண்டு இன்னும் சில வாரங்களில் முடியவிருக்கிறது. அகமதாபாத் நகரத்துக்கு வெளியே எங்கோவோர்...
டிஜிட்டல் அரஸ்ட் அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள் அனிதா. இருபத்தி மூன்று வயதாகிறது அவளுக்கு. தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் வேலை. வேலை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்ற சராசரி ஐ.டிக்காரர்களின்...
ரோபோ என்றால் நம் நினைவுக்கு வருவது இயந்திர மனிதன். இரண்டு கைகள், இரண்டு கால்கள், ஒரு தலை. மனித உருவை ஒத்திருக்கும் இயந்திரம். ஆனால் ஒரு ரோபோ என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. பலதரப்பட்ட ரோபோக்கள் உள்ளன. ரோபோக்கள் எதிர்காலத்தில் என்றோ ஒருநாள் உருவாக்கப்படப் போகும் இயந்திரங்கள்...
ஸ்மார்ட் ஃபோன்களும் மனிதர்களைப் போன்றவைதான். பெர்ஃபெக்ட் என்று ஒன்று கிடையாது. எல்லா ஸ்மார்ட் ஃபோனிலும் ஏதாவது ஒரு குறைபாடு நிச்சயம் இருக்கும். நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும். ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு உலகெங்கிலும் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. சில...
இணையமெங்கும் நிரம்பி வழிகின்றன ஆபாசக் குப்பைகள். ஒருகாலத்தில் தெளிவற்ற படங்களாய் இருந்த இவை இப்போது மிகத்தெளிவான 4K துல்லியத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், ஒரு நொடியில், ஒரே க்ளிக்கில் அணுகும்படி இவை கிடைக்கின்றன. ஆதிகாலம் முதலே பாலியல் குறித்த...
இன்றைய சூழலில் அதிவிரைவாய் வளர்ந்துவரும் இரண்டு துறைகள், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (பயோ டெக்னாலஜி மற்றும் ஏ.ஐ). இரண்டும் வெவ்வேறு துருவங்கள் போலத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. பயோ டெக்னாலஜியும், ஏ.ஐயும் ஒன்றினால் மற்றொன்று பயன்பெறுகின்றன. செயற்கை நுண்ணறிவு என்னும் துறையின்...
ஒவ்வொரு வருடமும் இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்படும். ஒவ்வொரு வருடமும் எதிர்பார்ப்புப் பட்டியலில் முரகாமியின் பெயர் இருக்கும். ஒவ்வொரு வருடமும் பரிசு அவருக்கு இருக்காது. இது இன்று நேற்றல்ல. பல வருட காலமாக நடப்பதுதான். இந்த வருடமும் இந்தத் திருவிழா ஜோராக நடந்து முடிந்தது. ஆனால் முரகாமி இதையெல்லாம்...
இந்தியாவின் அடையாளம் பன்மைத்துவம். வேற்றுமையில் ஒற்றுமை. இங்கு பேசப்படும் பல்வேறு மொழிகளும், இந்தியாவின் பரந்துபட்ட கலாசாரப் பெருமையின் அடையாளங்களே. அலுவல் மொழிகள் மட்டுமே இருபத்தி இரண்டு. இதுபோக ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் சீர்மிகு தேசம் நம் பாரதம். இந்திய மொழிகள் பலவும்...