Home » கத்தியின்றி ரத்தமின்றி – 3
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 3

நாலு கோடிப் பாவம்

கமலா ரங்கராஜன் மும்பைவாசி. நாற்பதாண்டுகளாக இந்த ஊர் தான். ரங்கராஜனைத் திருமணம் செய்துகொண்டு வந்தபின் அவரது உலகத்தின் மய்யமாக மும்பை மாறிப்போனது.

ரங்கராஜனுக்கு வயது இந்த டிசம்பருடன் எழுபத்தைந்து ஆகிறது. உலகெங்கும் கிளை விரித்திருக்கும் மென்பொருள் நிறுவனமொன்றில் தன் பணி வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்திருந்தார். பணி ஓய்வு பெற்றபின் நிறைய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்தன. ஆனாலும் உறுதியாய் மறுத்து விட்டார்.

அவரும் கமலாவும் மட்டும்தான் அந்த வசதியான, விசாலமான அபார்ட்மெண்ட் ஃப்ளாட்டில் வசிக்கின்றனர். சகல வசதிகளுடன் தனித்து விடப்படும் நவயுக முதுமை. அவர்களுக்கு இரண்டு மகன்கள். ஜூம் பிள்ளைகள் தான். உலகின் எங்கோ இரண்டு மூலைகளில் இருக்கின்றனர். வாரம் ஒரு முறை ஜூம் காலில் ப்ரசன்னமாகி தங்கள் இருப்பை உறுதிசெய்வர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!