Home » வலி தாண்டும் வழி
விருது

வலி தாண்டும் வழி

லண்டனைச் சேர்ந்த, இருபத்து மூன்று வயதான கல்லூரி மாணவியின் தந்தைக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. தந்தையின் வற்புறுத்தலுக்காக அதைப் படிக்க ஆரம்பிக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் இருந்து வந்திருக்கும் அந்த மின்னஞ்சல், அவர் வாசித்த ஒரு நூலில் இந்த மாணவியுடைய குடும்பப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • S.Anuratha Ratha says:

    ரொம்ப வியப்பான தகவல்.மூன்று நாவல்கள் எழுதிய பின்னர் புனைவு இல்லாத எழுத்துகளை தந்திருக்கிறார்.குறிப்பாக சுயசரிதையை எழுதியது.எழுத நினைப்பவர்களுக்கு பெரிய இன்ஸ்ப்ரேஷனாக திகழ்வார்.நேர்மையாக எழுத அறிவுறுத்துவது மிகவும் பிடித்தது.கட்டுரையாளருக்கு பாராட்டுகள் 💐

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!