லண்டனைச் சேர்ந்த, இருபத்து மூன்று வயதான கல்லூரி மாணவியின் தந்தைக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. தந்தையின் வற்புறுத்தலுக்காக அதைப் படிக்க ஆரம்பிக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் இருந்து வந்திருக்கும் அந்த மின்னஞ்சல், அவர் வாசித்த ஒரு நூலில் இந்த மாணவியுடைய குடும்பப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கிறது.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Comment
-
Share This!
ரொம்ப வியப்பான தகவல்.மூன்று நாவல்கள் எழுதிய பின்னர் புனைவு இல்லாத எழுத்துகளை தந்திருக்கிறார்.குறிப்பாக சுயசரிதையை எழுதியது.எழுத நினைப்பவர்களுக்கு பெரிய இன்ஸ்ப்ரேஷனாக திகழ்வார்.நேர்மையாக எழுத அறிவுறுத்துவது மிகவும் பிடித்தது.கட்டுரையாளருக்கு பாராட்டுகள் 💐
நன்றி