Home » நவீன இலக்கியம்

Tag - நவீன இலக்கியம்

புத்தகக் காட்சி

வாசிப்பும் நம்பிக்கையும்

சிவப்புநிறக் கிரீடங்களில் நாளைய ராஜா ராணிகள் பெருமிதத்தோடு வலம் வந்து கொண்டிருந்தனர். காகிதக் கிரீடமென்பதால் ராஜாவுக்கும், ராணிக்கும் வித்தியாசமில்லா கிரீடம் சாத்தியமானது. காகிதத்தில் எழுத்துகளைத் தாங்கிய புத்தகங்களும் இதை நடைமுறையில் கொணரும் வலிமைபெற்றவை. ஒருவேளை இதுவும் ஒரு குறியீடோ என்ற...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

பால்தசாரின் அற்புதப் பிற்பகல் நேரம்

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தமிழில்: மணிக்கண்ணன் கூண்டு வேலை முடிவடைந்துவிட்டது. பழக்கத்தின் காரணமாய் அதனை பால்தசார் தாழ்வாரத்தில் தொங்கவிட்டான் – அவன் தனது பகல் உணவை முடித்துக்கொண்டபோதே எல்லோரும் அதனை உலகிலேயே மிக அழகான கூண்டு என சொல்லிக்கொண்டிருந்தனர் – நிறையபேர் கூண்டைப் பார்க்க...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 51

51 வாழ்வும் ஆரம்ப வரிகளும் ‘மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி, என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது’னு அக்பர் சாஸ்திரிய ஆரம்பிப்பார் ஜானகிராமன்...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

நூலகத்தில் ஒரு ஜெனரல்

இடாலோ கால்வினோ ஆங்கிலத்தில்: Tim Parks தமிழில்: ஆர். சிவகுமார் புகழ்பெற்ற பண்டூரியா நாட்டில், ராணுவ செல்வாக்குக்கு எதிரான கருத்துகளைப் புத்தகங்கள் கொண்டிருந்தன என்கிற சந்தேகம், ஒரு நாள், ராணுவ உயர் அதிகாரிகளின் மனங்களில் உண்டானது. தவறுகளைச் செய்யவும் அழிவை உண்டாக்கவும் ஆன இயல்புடைய நபர்களே...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 48

48 உயரம் வண்டி நின்றதும் இறங்கிக்கொண்டவன், வெளியேறும் கும்பலோடு கும்பலாய் அவன் பாட்டுக்கும் விறுவிறுவென நடந்தான். பொம்மைபோல கைநீட்டிக்கொண்டு இருந்தவரிடம் போகிறவர்கள் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டு இருந்தார்கள். அவரைக் கடந்ததும் அடச்சே என்று ஆகிவிடவே நடையை நிதானப்படுத்திக்கொண்டான்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 39

39 ஒரு நிமிஷம் மெட்ராஸில் இருந்த அந்த சில நாட்களில், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து டிரைவ் இன் வந்து காலையில் பொங்கல் வடை தின்றதிலிருந்து அந்த நிமிஷம் வரை என்ன நடந்ததென்று எஸ்விஆர் வீட்டு மொட்டை மாடியில், அவருடன்  உலாத்தியபடி  ஆதியோடந்தமாய் சுவாரசியமாய் சொல்லிக்கொண்டிருந்தான். அவருக்கும் அது...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 38

38 காவியும் பாவியும் காலையில் சென்ட்ரலில் வந்து இறங்கியவனுக்கு, நம் இடத்திற்கு வந்துவிட்டோம் என்று பறப்பதுபோல குஷியாக இருந்தது. இருள் பிரியப்போவதற்கான அறிகுறிகள், இடப்பக்கம் கூடவே வந்துகொண்டிருந்த  வானத்தில் லேசாகத் தெரிய ஆரம்பித்திருந்தன. வானம் எப்படிக் கூட வரும். வருவதைப்போல இருப்பது தோற்ற...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 34

34 வம்பு வண்ணதாசன் பேச்சைக் கேட்டுத் திரும்பிவந்திருக்கக் கூடாதோ என்று தோன்றிற்று. போபோ போய் வேலையைப் பார் என்பதைப்போல விரட்டாதகுறையாய் அனுப்பிவைத்த ஏசி மீது எரிச்சலாய் வந்தது. இந்த ஆபீஸ் அந்த ஆபீஸ் அந்த ஏசி இந்த அதிகாரி என்று எவனும் வேறில்லை. எண்ணத்தில் செயல்பாட்டில் அதிகாரத்தில் எல்லாம் ஒன்றுதான்...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

நீங்கள் ஏன் நடனமாடக்கூடாது?

ரேமண்ட் கார்வர் | தமிழில் : ஜி.குப்புசாமி சமையலறையில் இன்னொரு கோப்பையை நிரப்பிக்கொண்டு வெளிமுற்றத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையறை சாதனைங்களைப் பார்த்தான். மெத்தை தனியாகவும் அதன் பட்டாபட்டி உறை தனியாகவும் ஒப்பனை மேசை மீதிருந்த இரண்டு தலையணைகளுக்குப் பக்கத்தில் இருந்தன. இவற்றைத் தவிர...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 33

33 மண்ணும் மனிதர்களும் வாசலில் போய் நின்றதும் வாங்க வாங்க என்று வாய்நிறைய அழைத்தார் ஜீவா. அந்த நொடியே, எங்கோ முன்பின் தெரியாத இடத்திற்கு வந்திருக்கிறோமே என்று மனதில் இருந்த லேசான கிலேசமும் அகன்றுவிட்டது. படியேறி உள்ளே சென்றான். பெரியாரைப் போல தாடியுடன் கருப்புச்சட்டை அணிந்திருந்த பெரியவர் ஒருவர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!