லண்டனைச் சேர்ந்த, இருபத்து மூன்று வயதான கல்லூரி மாணவியின் தந்தைக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. தந்தையின் வற்புறுத்தலுக்காக அதைப் படிக்க ஆரம்பிக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் இருந்து வந்திருக்கும் அந்த மின்னஞ்சல், அவர் வாசித்த ஒரு நூலில் இந்த மாணவியுடைய குடும்பப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கிறது.
இதைப் படித்தீர்களா?
டி.எம். செளந்தரராஜன். சுமார் முப்பதாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடிகட்டிப் பறந்த, ஓர் அற்புதக் குரலோன். அவருக்கு...
நோன்பு பிறக்கிறது. உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் பலத்த ஏற்பாடுகளுடன் நோன்பை வரவேற்கும் படலத்தில் இறங்கிவிட்டார்கள். நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர்...
Comment
-
Share This!
ரொம்ப வியப்பான தகவல்.மூன்று நாவல்கள் எழுதிய பின்னர் புனைவு இல்லாத எழுத்துகளை தந்திருக்கிறார்.குறிப்பாக சுயசரிதையை எழுதியது.எழுத நினைப்பவர்களுக்கு பெரிய இன்ஸ்ப்ரேஷனாக திகழ்வார்.நேர்மையாக எழுத அறிவுறுத்துவது மிகவும் பிடித்தது.கட்டுரையாளருக்கு பாராட்டுகள் 💐