அமிர்தசரஸ், சீக்கியர்களின் புனித நகரம். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பிரிவினையின் போது அமிர்தசரஸை பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விடலாமா என்று கூட பிரிட்டிஷார் எண்ணினர். பாகிஸ்தானுக்கு அவ்வளவு பக்கம். பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் அங்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. புனிதத் தலம் குருத்துவாரா, ஜாலியன் வாலாபாக் பூங்கா மற்றும் பல. ஓரிடத்திற்குச் சுற்றுலா செல்லும்முன் அந்த இடத்தைப்பற்றியும், அதன் மக்களைப் பற்றியும் அறிய வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித்...
superb one nandhini
புனிதம் பூசிய நகரம், பொற்கோயிலைப் பார்த்த அனுபவத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கிறது.
நாற்பதாயிரத்துக்குள் போய் வரலாமென்கிற வரி ஆசையைத் தூண்டி விட்டது.