அமிர்தசரஸ், சீக்கியர்களின் புனித நகரம். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பிரிவினையின் போது அமிர்தசரஸை பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விடலாமா என்று கூட பிரிட்டிஷார் எண்ணினர். பாகிஸ்தானுக்கு அவ்வளவு பக்கம். பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் அங்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. புனிதத் தலம் குருத்துவாரா, ஜாலியன் வாலாபாக் பூங்கா மற்றும் பல. ஓரிடத்திற்குச் சுற்றுலா செல்லும்முன் அந்த இடத்தைப்பற்றியும், அதன் மக்களைப் பற்றியும் அறிய வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
superb one nandhini
புனிதம் பூசிய நகரம், பொற்கோயிலைப் பார்த்த அனுபவத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கிறது.
நாற்பதாயிரத்துக்குள் போய் வரலாமென்கிற வரி ஆசையைத் தூண்டி விட்டது.