2023ஆம் ஆண்டிற்கான தேர்தல் கொண்டாட்டங்கள் இந்தியாவின் வட கிழக்கிலிருந்து தொடங்கியிருக்கின்றன. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி திரிபுரா மாநிலத்திற்கு பிப்ரவரி 16ஆம் தேதியும், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும். மொத்தம் 60 இடங்களுக்கான போட்டியில் 31 இடங்கள் பெரும்பான்மை பெரும் கட்சியோ, கூட்டணியோ ஆட்சியமைக்கும். மூன்று மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்.
இதைப் படித்தீர்களா?
கடந்த வாரம் முழுதும் சமூக ஊடகங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை வெளியிட்டுக்கொண்டே...
வேலையில்லாப் பட்டதாரி கல்லூரிப் படிப்பு முடிந்ததும், பத்தாண்டுகள் அரசாங்கத்துக்கு வேலை செய்ய வேண்டும். மாநில அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற்றுப்...
Add Comment