செவ்வாய்க்கிழமை 14 நவம்பர் 2022 அன்று பிற்பகல் கிட்டத்தட்ட நான்கு மணியளவில் போலந்து நாட்டிலுள்ள ஒரு கிராமம் உலகம் முழுவதும் பேசுபொருளாகும் சரித்திர நிகழ்வுக்கு ஆளாகியது. உக்ரைன் நாட்டு எல்லையிலிருந்து ஆறு கிலோமீட்டரளவு தொலைவிலுள்ள இந்தக் கிராமத்தின் பெயர் Przewodow. இந்தச் சிறு கிராமத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கையே ஐநூறுக்கும் குறைவானது. இப்படியான சிறிய கிராமம் உலகிலனைவரது கவனத்தையும் ஈர்க்கக் காரணமென்ன..?
இதைப் படித்தீர்களா?
கடந்த வாரம் முழுதும் சமூக ஊடகங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை வெளியிட்டுக்கொண்டே...
வேலையில்லாப் பட்டதாரி கல்லூரிப் படிப்பு முடிந்ததும், பத்தாண்டுகள் அரசாங்கத்துக்கு வேலை செய்ய வேண்டும். மாநில அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற்றுப்...
இந்த சம்பவம் மூன்றாம் உலகப் போரை தொடங்கும் என்று நினைப்பது நல்ல நகைச்சுவை. பிரிட்டன் வழங்கும் நிதியை கொண்டு உக்ரைன் பிரிட்டன் நிறுவனங்களிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குமோ ? பிரிட்டனுக்கு ஏன் அக்கறை ?