செவ்வாய்க்கிழமை 14 நவம்பர் 2022 அன்று பிற்பகல் கிட்டத்தட்ட நான்கு மணியளவில் போலந்து நாட்டிலுள்ள ஒரு கிராமம் உலகம் முழுவதும் பேசுபொருளாகும் சரித்திர நிகழ்வுக்கு ஆளாகியது. உக்ரைன் நாட்டு எல்லையிலிருந்து ஆறு கிலோமீட்டரளவு தொலைவிலுள்ள இந்தக் கிராமத்தின் பெயர் Przewodow. இந்தச் சிறு கிராமத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கையே ஐநூறுக்கும் குறைவானது. இப்படியான சிறிய கிராமம் உலகிலனைவரது கவனத்தையும் ஈர்க்கக் காரணமென்ன..?
இதைப் படித்தீர்களா?
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டுக்கும் நல்லது...
புரட்சி எல்லாம் செய்து இரண்டாவது முறை விடுதலை பெற்ற சிரியாவின் தற்போதைய நிலை என்ன? சிரியாவில் பத்தில் ஏழு பேருக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய...
இந்த சம்பவம் மூன்றாம் உலகப் போரை தொடங்கும் என்று நினைப்பது நல்ல நகைச்சுவை. பிரிட்டன் வழங்கும் நிதியை கொண்டு உக்ரைன் பிரிட்டன் நிறுவனங்களிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குமோ ? பிரிட்டனுக்கு ஏன் அக்கறை ?