2010 ஆண்டு அவுஸ்ரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகளைப் புறந்தள்ளி விட்டு 2022ம் ஆண்டு உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பைக் கத்தார் பெற்ற போது மேற்கத்தேய ஊடகங்களாலும் அரசியல் பிரமுகர்களாலும் ஜீரணிக்கவே முடியாமல் போனது.இப்பொன்னான வாய்ப்பை பிரிட்டன் எவ்வாறு தவறவிட்டது என்று பிரிட்டானிய பாராளுமன்றம் கேள்வி எழுப்ப, இதன் பின்னணியில் பன்னாட்டு காற்பந்த சம்மேளனத்திற்கு (FIFA) கவரில் சுற்றப்பட்ட எண்ணெய்ப் பணம் தாராளமாய்ப் பாய்ச்சப்பட்டிருப்பதாகக் கதை பரவியது.ஆனால் முறையாக நிரூபிக்கப்படாமல் நிஜமல்லாத வெறும் கதையாகவே இந்த விவகாரம் , கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக வளிமண்டலத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
ஸஃபார் கத்தார் கட்டுரை அபாரம்.