Home » தந்திரக் கூட்டம்
நம் குரல்

தந்திரக் கூட்டம்

பெரியார் மறைந்து ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாகின்றன. என்றாலும் ‘முன்னை இட்ட தீ முப்புரத்திலே, பின்னை இட்ட தீ தென் இலங்கையில், அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே, யானும் இட்ட தீ மூள்க மூள்கவே’ என்று பட்டினத்தடிகள் தன் அன்னையின் சிதைக்குத் தீ மூட்டிதைப்போல், பெரியார் என்கிற கலகக்காரர் சனாதனத்திற்கெதிராக மூட்டிய தீ இன்னமும் அணையாமல் கனன்று கொண்டுதானிருக்கிறது. அந்த வெம்மையைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் இப்போது பதறிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியென்ன அவர் செய்தார்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • இது போன்ற நல்ல காமென்ட்கள் தொடர்ந்து வரவிழைகிறேன். அருமையாக உள்ளது

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!