தீபாவளி நெருங்கிவிட்டால் மக்கள் மனதில் ஒரு உற்சாகமும் சிறுவர்கள் மனதில் ஒரு குதூகலமும் வரத் தொடங்கி விடும். மக்களுக்குப் போனஸ், சிறுவர்களுக்குப் புதுத் துணிகள், காலணிகள், வெளியூர்ப் பயணங்கள் எல்லாவற்றிற்கும் மேலாகப் பட்டாசுகள்… வாணவேடிக்கைகள்…. அதே தீபாவளி நெருங்குகையில் ஓர் ஊரின் மக்கள்...
இதழ் தொகுப்பு October 2023
இந்தியாவிற்கும் கனடாவிற்குமான பிரச்னை என்ன என்பது பற்றிக் கடந்த வாரம் பேசியிருந்தோம். காலிஸ்தான் என்ற ஒற்றைச் சொல்தான் அனைத்திற்கும் காரணம். காலிஸ்தான் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிவதன் மூலமாக இன்றைக்கு நடக்கும் பிரச்னைகளை நாம் புரிந்து கொள்ள இயலும். 1940-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர்களைப்...
தமிழ் சினிமாவில் படத்தின் வெற்றி தோல்விக் கணக்குகள் தாண்டி, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற பிரத்யேகக் காட்சிகள் பல இருக்கின்றன, இல்லையா? பாட்ஷாவில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் மறுபக்கத்தைக்காட்டும் சண்டைக்காட்சியாகட்டும், விஸ்வரூபம் படத்தில் கமலின் முதல் சண்டைக்காட்சியாக இருக்கட்டும்...
செயற்கை நுண்ணறிவு மாபெரும் வேலையிழப்பை ஏற்படுத்தப் போகிறது என்ற பயம் பரவலாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஜெனரேட்டிவ் ஏ.ஐ என்னும் நுட்பம் வந்தபிறகு இவ்வாறான பயம் அதிகரித்துள்ளது. இப்பயம் முற்றிலும் அடிப்படையற்றது என்று கூறி விட முடியாது. மனிதனால் மட்டுமே செய்ய இயலும் என்று நாம் காலங்காலமாய் நம்பிவந்த...
‘நல்லா இருந்தாம்பா! காலைல கேட்டா ஹார்ட் அட்டாக் அப்டிங்கறாங்க.’ ‘நல்ல நடிகர்ப்பா புனீத் ராஜ்குமார்- சாக வேண்டிய வயசா இது. ஓவர் எஸ்சர்சைஸ் பண்ணுவாராம். அங்கேயே போயிட்டார்.’ ‘எண்பது வயசுப்பா. ஆடாத ஆட்டமில்ல. குடி, புகை எல்லாம் உண்டு ஆனால் மனுஷன் இன்னும் கிண்ணுன்னு இருக்கார். எல்லாம் கடவுள்...
சென்ற வாரம் மெக்சிகோ நாட்டிற்கு விடுமுறையில் சென்ற போது மாயர்களின் கலாசாரம் பற்றிய பல தகவல்களையும் அவர்களது வரலாற்றில் சிறந்து விளங்கிய சிச்சன் இட்ஸா (Chichén Itzá) எனும் நகரத்தின் தொல்லியல் தளம் ஒன்றுக்கும் நேரில் சென்று பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. கொலம்பஸ் அமெரிக்கக் கடற்கரையைப் போய்ச்...
1950 கால கட்டம். இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. சிறிது காலம் முன்னர், அதாவது 1943-இல் தான் அதிபயங்கர வங்காளப் பஞ்சம் ஆட்டிப்படைத்திருந்தது. இதன் பலி எண்ணிக்கை வங்காளத்தில் மட்டும் 38 லட்சம் பேர். உணவின்றி இவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்பது நம் தலைமுறையினருக்கு நம்ப முடியாததாக...
இலங்கை ஜனாதிபதி ரணிலும் அவர் பரிவாரங்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாம் தவணைப் பணம் கிடைப்பது பெரும் இழுபறிக்குள்ளாகி இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு 2.9 பில்லியன் டாலர் கடனுதவித்திட்டம் என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் முந்நூற்று முப்பது மில்லியன் டாலர்களை...
45 மா.இராசமாணிக்கனார் (12.03.1907 – 26.05.1967) தொடக்கக்கல்வியைத் தமிழ்மொழியில் படித்தவரில்லை அவர். அறிமுகக்கல்வி தெலுங்கு மொழியில்தான் நிகழ்ந்தது. பிறந்தது தமிழ்க் குடும்பத்தில்தான்; ஆனால் அவரது கல்வி தொடங்கியது தெலுங்கில். முறையாகத் தமிழ் கற்கத் தொடங்கியதே ஒன்பதாவது வயதில்தான். ஆனால்...
தென்கிழக்கு ரஷ்யாவில் ஆரம்பித்து உக்ரைனுக்குக் கிழக்கே போகிறதொரு இரயில் பாதை. ரஷ்யாவின் ரஸ்தோவ், டகன்ரோக் நகரங்களை, உக்ரைனின் மரியுபோல், டோனெஸ்க் நகரங்களோடு இணைக்கும். இவ்விரு நாட்டின் எல்லை நகரங்களிவை. எல்லாமே ரஷ்யாவுடையது என்றானபிறகு, இனி எல்லைகள் எதற்கு? அங்கிருந்து கொஞ்சம் வோல்னோவாகா, ரோஸிவ்கா...