ஒன்பது நாள் நவராத்திரிப் பண்டிகை இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழ்நாட்டில் வீடுகளிலும் கோயில்களிலும் கொலு வைத்துக் கொண்டாடி முடித்தார்கள். இங்கே தமிழ்நாட்டில் உள்ள குஜராத்திகள் நவராத்திரியை எப்படிக் கொண்டாடினார்கள்? நேற்று நிறைவடைந்த விழாவைக் குறித்து...
இதழ் தொகுப்பு October 2023
மகிந்த ராஜபக்சே மர முந்திரிகை மரத்தின் உச்சியில் இருந்து இறங்கி வரும் வரை கையில் பிரம்போடு இருந்தார் அம்மா. ஆனால் அவரோ, ‘நீங்களும் அப்படியே நில்லுங்கள், நானும் இப்படியே இருக்கிறேன்.இந்த ஜென்மத்தில் இறங்கப் போவதில்லை’ என்று திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார். வேறு என்ன வழி..? வெள்ளைக் கொடியேற்றி, சமாதான...
காலையில் எழுந்திருக்கும் போதே அன்றைக்குச் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் வரிசை கட்டிக்கொண்டு நின்று மலைப்பாக உணருபவர்களில் நீங்களும் ஒருவரா? அலுவலகம் சென்று மின்மடலைத் திறந்த உடனே ஆயிரக்கணக்கில் பதில் சொல்ல வேண்டிய அஞ்சல்களும் படிக்க வேண்டிய அஞ்சல்களும் நிறைந்து இருக்கிறதா? ஒப்புதல் அளிக்க வேண்டிய...
காஸாவில் தற்போதைய தாக்குதல்களில் இறந்துபோன குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. பச்சிளம் குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மிச்சமிருக்கும் இடத்தில்தான் ஆண்களும் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளும் இருக்கிறார்கள். இதனால்தான் குழந்தைகள்...
ஒரு பெரிய அதிவேக சாலை. இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று உரசாத குறையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. சாரதிகளின் முகத்தைப் பார்க்கவே முடியாது. பயணிகள் பால் வீதியில் மிதப்பது போன்று ஆசனங்களில் மிதக்கிறார்கள் -என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேருந்திலிருந்து மறு பேருந்தைப் பார்த்தால் என்ன தெரியும்? மற்றது அப்படியே...
73 கிளுகிளுப்பு ஏதோ ஒரு நினைப்பில் நம்பியிடம் சொல்லிவிட்டானே தவிர, பத்மா பெங்களூர் போகப்போவதாய் அவனிடம் சொன்னதுதான். அவள் போனாளா இல்லையா என்பதுகூட அவனுக்குத் தெரியாது. பெண்களைப் பற்றி எல்லோருக்கும் இருக்கிற கிளுகிளுப்புதான் அவனுக்கும் இருந்ததே தவிர, நம்பி சிரித்ததைப்போல பத்மாவை நன்கு தெரியும்...
நீங்கள் சின்னச் சின்னத் தொகுப்பாகப் பணிகளை பிரித்துக்கொள்ளப் பழகவில்லை என்றால், தொடங்குவது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். தொகுப்பாகப் பணிகளை பிரித்துக்கொள்ளும் உத்தியை அதிகம் பயன்படுத்தச் சில குறிப்புகள் கீழே: அதிகச் சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தில் மனதளவில் சவாலான பணிகளைத் திட்டமிடுங்கள் ஒவ்வொரு...
எப்போதெல்லாம் சிறிய இடைவெளி கிடைக்கிறதோ அப்போது கிடைக்கும் இடைவெளி நேரத்தில் முடித்து விடக்கூடிய வேலையை முடித்தல் – Filling gap ஒரு திட்டத்தில் செய்ய வேண்டிய பணிகளை முடித்துவிட்டு இன்னொன்றை ஆரம்பிக்கும் முன் கிடைக்கும் சிறிய இடைவெளியில் செய்து முடிக்கக் கூடிய ஒரு காரியத்தைச் செய்யலாம்...
1. எந்தப் பணிகளைப் பகிர்ந்து கொடுப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். எல்லாப் பணிகளையும் அடுத்தவரிடம் ஒப்படைக்க முடியாது.. எடுத்துக்காட்டாக, செயல்திறன் மதிப்புரைகள் அல்லது ஏதேனும் தனிப்பட்ட விஷயங்களை நீங்கள் கையாள வேண்டும். இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவனிடம் விடல் என்று சொல்கிற குறள்...
சிக்கல்களைத் தீர்ப்பது தினசரி நமது குடும்பத்திலும் அலுவலகத்திலும் படிக்கும் பள்ளியிலும் என எல்லா இடங்களிலும் தேவையான ஒரு திறன். சிக்கல்களைத் தீர்ப்பது பல படிகளைக் கொண்டது. பிரச்சினை அல்லது இக்கட்டான நிலையில் அழுத்தம் அடையாமல் சிந்திப்பது, தரவுகளைக் கொண்டு பல வழிகளைக் கண்டுபிடிப்பது, அதில்...