மொசூல் அணை ஈராக்கின் வடமேற்குப் பகுதியில் டைகிரிஸ் ஆற்றின் மீது அமைந்துள்ளது. மொசூல் நகருக்கு வடமேற்கே சுமார் 60 கிமீ தொலைவில் இருக்கும் ஈராக்கின் மிகப் பெரிய அணை. முன்பு இது ‘சதாம் அணை’ என்று அழைக்கப்பட்டது. சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் ஈராக்கின் நீர்வளங்களை நிர்வகிப்பதற்காகப் போடப்பட்ட திட்டங்களில் மிக முக்கியமானது மொசூல் அணைத் திட்டம். மொசூல் அணையின் கட்டுமானம் ஜனவரி 25, 1981-ல் தொடங்கியது. ஜூலை 7, 1986-ல் வேலை முடிந்து, செயல்படத் தொடங்கியது.
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
Add Comment