மொசூல் அணை ஈராக்கின் வடமேற்குப் பகுதியில் டைகிரிஸ் ஆற்றின் மீது அமைந்துள்ளது. மொசூல் நகருக்கு வடமேற்கே சுமார் 60 கிமீ தொலைவில் இருக்கும் ஈராக்கின் மிகப் பெரிய அணை. முன்பு இது ‘சதாம் அணை’ என்று அழைக்கப்பட்டது. சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் ஈராக்கின் நீர்வளங்களை நிர்வகிப்பதற்காகப் போடப்பட்ட திட்டங்களில் மிக முக்கியமானது மொசூல் அணைத் திட்டம். மொசூல் அணையின் கட்டுமானம் ஜனவரி 25, 1981-ல் தொடங்கியது. ஜூலை 7, 1986-ல் வேலை முடிந்து, செயல்படத் தொடங்கியது.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment