Home » வள்ளலார் மையம்: அரசியல் ஆக்குவது யார்?
தமிழ்நாடு

வள்ளலார் மையம்: அரசியல் ஆக்குவது யார்?

சன்மார்க்கத்தை உலகெலாம் பரப்ப வள்ளலார் ஆசைப்பட்டார். அது சாத்தியமானது. வள்ளலாரைத் தேடி வெளிநாட்டினரும் வருகின்றனர். தமிழக அரசு 100 கோடி ஒதுக்கி அங்கே ஒரு சர்வதேச மையம் ஆரம்பிக்க அடிக்கல் நாட்டியது. இதை சபைக்குள் கட்டக்கூடாது, வேறு இடமா இல்லை என்று கிராம மக்களும் சில கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. அவரை மேன்மைப்படுத்தும் செயலை உண்மையில் மக்கள் எதிர்ப்பார்களா?  எனில், பிரச்னை வேறு எதிலோ இருக்கிறது. களநிலவரம் அறிய வடலூர் சென்றோம்.

தினசரி 11.30-லிருந்து 12 மணி வரை வெளியே ஜோதி காட்டும் வழக்கத்தை தற்போது புதிதாகக் கடைபிடித்து வருகின்றனர். நாம் ஜோதி தரிசனம் முடித்து வந்த பக்தர்களிடம் மையம் திறப்பது பற்றி கருத்து கேட்டோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!