பிரித்தானியர்கள் 18-ம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில், 1795-ம் ஆண்டளவில் இலங்கையின் அனேகமான பகுதிகளைக் கைப்பற்றி விட்டனர். இருப்பினும் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அவர்களால் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற முடிந்தது. கண்டி அவர்கள் வசம் வந்ததன் பிறகு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற இடம் அது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் மனித நடமாட்டம் அற்ற, காடுகள் அடர்ந்த அந்த நெருங்கிய வனப் பிரதேசத்தில், மலைகள் நிறைந்த அந்தப் பகுதியில் மலைகளைக் குடைந்து பாதைகளை உருவாக்குவது என்பது அத்தனை இலகுவான காரியமாக இருக்கவில்லை.
இதைப் படித்தீர்களா?
25. இப்போது எதற்குப் பாராட்டுகிறீர்கள்? காந்தி வருகிறார் என்றதும் அவரைப் பார்ப்பதற்காகக் கோகலே தன்னுடைய உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மும்பைக்குப்...
25. சாபம் நான் குத்சன். எது ஒன்றையும் நானாவிதமாக எண்ணிப் பார்த்து முடிவு செய்யாமல் ஒரு சொல்லைக்கூட வீணடிக்கும் வழக்கம் எனக்கில்லை. சொல் அளவில் அத்தனை...
Add Comment