Home » என்றும் தொடரும் எழுத்துக்களின் உரையாடல்
ஆளுமை இலக்கியம்

என்றும் தொடரும் எழுத்துக்களின் உரையாடல்

இராசேந்திரசோழனின் நெடுநாள் நண்பரும் அவரோடு இணைந்து இயக்கப் பணி ஆற்றியவருமான மாயவன், இராசோவைக் குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்:

அஸ்வகோஷ் என்கிற இராசேந்திரசோழன், சிறுகதை, கவிதை, புதினம், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள், நாடகம் தொடர்பான நூல்கள், தத்துவம், அறிவியல், பெண்ணியக் கட்டுரைகள் எனப் பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளர். ‘மண்மொழி’ மாத இதழின் ஆசிரியர். இடதுசாரிச் சிந்தனையாளர், நவீன தமிழ்த் தேசியவாதி, நடுநாட்டு இலக்கிய முன்னோடி.

இவருடன் ஏறக்குறைய நாற்பதாண்டுக் காலம் இணைந்து பயணித்துள்ளேன். இது இரத்த உறவினும் சிறந்த தோழமை உறவாகும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!