Home » மோதிலால் நேரு » Page 4

Tag - மோதிலால் நேரு

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை

33. சிறையில் ஷாம்பெயின் சிறைத் தண்டனையோடு கூட 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் சிறை சென்றாலும், அபராதத் தொகையைக் கட்ட மறுத்து விட்டனர். ஆகவே, அரசாங்கத்தின் உத்தரவின்பேரில், அபராதத் தொகைக்கு ஈடாக, அவர்கள் வீட்டில் இருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு செல்வதற்காக...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 32

லக்னௌ சிறை பிரிட்டிஷ் அரசாங்கம் நாடெங்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும், முக்கியஸ்தர்களையும், தொண்டர்களையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் சில காட்சிகளை அரங்கேற்றி, சகட்டுமேனிக்குச் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அதன் ஒரு அங்கமாக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி பிற்பகலில் அலகாபாத் ஆனந்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக்  கதை -30       

30.வைஸ்ராயின் நரித்தனம் இந்தியா முழுவதுமே காந்திஜியின் தாக்கம் பரவி இருக்கையில், அவருடைய அத்யந்த சீடர்களான மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு இருவரும் வசித்த அலகாபாத்  ஆனந்த பவன் மாளிகையில் அது எதிரொலிக்காமல் இருக்குமா? ஆனந்த பவனின் அடுக்களை வரை எதிரொலிக்கவே செய்தது. அதிலும்  குறிப்பாக ஆனந்த பவனின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -29

29. பத்திரிகைக்கு நிதி நெருக்கடி மோதிலால் நேரு, தனது மிகப்பெரிய கவலையைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார். ஆடம்பர வாழ்க்கையைத் துறந்த பிறகு, இனி எப்படி இருக்கும் இந்த எளிமையான வாழ்க்கை என்பதல்ல அவருடைய கவலை. அவர் ஆரம்பித்த “இன்டிபெண்டென்ட்” பத்திரிகையின் எதிர்காலம் பற்றிய...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை-28

கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா வாழ்கிறது என்றார் காந்திஜி. ஜவஹர்லால் நேருவின் எண்ண ஓட்டமும் அப்படித்தான் இருந்தது. ஆகவே, யமுனை நதிக்கரையில் சந்தித்த அந்த விவசாயிகளை, அவர்களின் கிராமங்களுக்கே சென்று சந்தித்துப் பேச முடிவு செய்தார் ஜவஹர்லால் நேரு. அலகாபாத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். தங்கள்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை-27

27. விவசாயிகளுடன் சந்திப்பு டம்ரான் கேஸ் என்று அழைக்கப்பட்ட அந்த வழக்குத்  தொடர்பான ஆவணங்கள் எட்டாயிரம் பக்கங்களுக்கு மேல் இருந்தன. அந்த வழக்குத் தொடர்பான பிரச்னைகள் அவ்வப்போது தலைதூக்கின. அந்த வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டவர்கள் எல்லோருமே அநேகமாக ஆராவைச் சேர்ந்தவர்கள்தான். இரு தரப்பும்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 26

26. அமிர்தசரஸ் சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் நகரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டுக்குத் தலைமை தாங்க மோதிலால் நேரு வந்த அதே சமயத்தில், அங்கே நடக்கவிருந்த முஸ்லிம் லீக் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க அஜ்மல்கான் வந்திருந்தார். மோதிலால் நேருவும், அஜ்மல்கானும் ஒன்றாகப் பொற்கோவிலுக்குச் சென்று...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 25

25. திருப்பு முனை காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்த காலக்கட்டத்திலேயே சத்தியாக்கிரஹம் என்ற ஒரு புதிய போராட்ட முறையைக் கடைபிடித்து, அதன் மூலமாக வன்முறைகளுக்கு இடமில்லாமலேயே பிரச்னைகளுக்கு விடிவு காணமுடியும் என்று நிரூபித்தவர்தான். ஆகவே, இந்தியா திரும்பிய பின்பு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 23

23. ஜாலியன் வாலாபாக் உலகப் போர் பின்னணியில், இந்திய அரசியல் சூழல் குறித்து காந்திஜி எழுதிய கடிதத்தை வைஸ்ராய் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது தென்னாப்ரிக்க சத்தியாக்கிரக முறைப் போராட்டம், அதற்கு ஓரளவுக்குக் கிடைத்த பலன் போன்றவற்றைக் கூர்ந்து கவனித்த ஆங்கிலேய அரசாங்கம், காந்திஜி இந்தியா...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 21

21. சொந்தப் பத்திரிகை அலகாபாத்தில், மோதிலால் நேரு தலைமை தாங்கி நடத்திய ஹோம்ரூல் இயக்கத்தின் பொதுக்கூட்டம் பெரும் வெற்றி பெற்றது. தன் தலைமை உரையில் மோதிலால் நேரு, “பிரிட்டிஷ் அரசாங்கம் நமது தேசிய லட்சியத்துக்கு எதிரான போரை அறிவித்துள்ளது. அதன் காரணமாக, நம் நாடு பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!