Home » ஒரு குடும்பக் கதை – 25
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 25

25. திருப்பு முனை

காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்த காலக்கட்டத்திலேயே சத்தியாக்கிரஹம் என்ற ஒரு புதிய போராட்ட முறையைக் கடைபிடித்து, அதன் மூலமாக வன்முறைகளுக்கு இடமில்லாமலேயே பிரச்னைகளுக்கு விடிவு காணமுடியும் என்று நிரூபித்தவர்தான். ஆகவே, இந்தியா திரும்பிய பின்பு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக அதே போராட்டமுறையை அவர் கையில் எடுத்தார். இந்தியாவில் அத்தகைய போராட்ட முறை மக்கள் முன்அறிந்திராத ஒன்று.

 

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!