Home » ஒரு குடும்பக்  கதை -30       
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக்  கதை -30       

காந்திஜி -வைஸ்ராய் ,

30.வைஸ்ராயின் நரித்தனம்

இந்தியா முழுவதுமே காந்திஜியின் தாக்கம் பரவி இருக்கையில், அவருடைய அத்யந்த சீடர்களான மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு இருவரும் வசித்த அலகாபாத்  ஆனந்த பவன் மாளிகையில் அது எதிரொலிக்காமல் இருக்குமா? ஆனந்த பவனின் அடுக்களை வரை எதிரொலிக்கவே செய்தது. அதிலும்  குறிப்பாக ஆனந்த பவனின் முக்கிய பெண்மணிகளான ஸ்வரூப ராணி, கமலா நேரு இருவரிடமும்!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!