மகிந்த ராஜபக்சே மர முந்திரிகை மரத்தின் உச்சியில் இருந்து இறங்கி வரும் வரை கையில் பிரம்போடு இருந்தார் அம்மா. ஆனால் அவரோ, ‘நீங்களும் அப்படியே நில்லுங்கள், நானும் இப்படியே இருக்கிறேன்.இந்த ஜென்மத்தில் இறங்கப் போவதில்லை’ என்று திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார். வேறு என்ன வழி..? வெள்ளைக் கொடியேற்றி, சமாதான...
Tag - தொடரும்
ஒரு பெரிய அதிவேக சாலை. இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று உரசாத குறையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. சாரதிகளின் முகத்தைப் பார்க்கவே முடியாது. பயணிகள் பால் வீதியில் மிதப்பது போன்று ஆசனங்களில் மிதக்கிறார்கள் -என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேருந்திலிருந்து மறு பேருந்தைப் பார்த்தால் என்ன தெரியும்? மற்றது அப்படியே...
73 கிளுகிளுப்பு ஏதோ ஒரு நினைப்பில் நம்பியிடம் சொல்லிவிட்டானே தவிர, பத்மா பெங்களூர் போகப்போவதாய் அவனிடம் சொன்னதுதான். அவள் போனாளா இல்லையா என்பதுகூட அவனுக்குத் தெரியாது. பெண்களைப் பற்றி எல்லோருக்கும் இருக்கிற கிளுகிளுப்புதான் அவனுக்கும் இருந்ததே தவிர, நம்பி சிரித்ததைப்போல பத்மாவை நன்கு தெரியும்...
1. 21ம் நூற்றாண்டின் இணையற்ற வில்லன் தேதி: 21-பிப்ரவரி-2022 (உக்ரைன் போருக்கு மூன்று நாட்கள் முன்னர்) இடம்: கிரெம்ளின் மாளிகை அவை: ரஷ்யப் பாதுகாப்பு சபை கைகளை வீசிக்கொண்டு துரித நடையுடன் நுழைகிறார், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். பளபளவென வெள்ளைத் தூண்களுடைய அந்தப் பெரிய வட்ட அறையின் இருக்கையில்...
‘இனி அவ்வளவுதான். எல்லாம் முடிந்தது. பொது வேட்பாளர் சிரிசேனா வென்றுவிட்டார். இதற்கு மேலும் தாக்குப் பிடிப்பதில் பலனில்லை. அறிவித்து விடலாம்தான். எப்படி அறிவிப்பது..? மக்களோ பழங்கால இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போல அத்தனை பரபரப்பாய்த் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்...
47 ஏ.கே.செட்டியார் (04.11.1911 – 10.09.1983) வாழ்வில் திட்டமிட்டு, தான் இதுவாக ஆக வேண்டும் என்று முயற்சி செய்து அதுவாக ஆனவர்கள் பலர் உண்டு. அதற்கான திட்டமிட்ட உழைப்பு, தயாரிப்பு அவர்களை அத்துறையில் விற்பன்னராக மாற்றும். சாதனையாளர்களாக அறியப்பட்ட மனிதர்களில் இவர்கள் பெரும்பான்மையோர். ஆனால்...
72 அகதி இலங்கை அகதிகளுக்கு உதவப்போகிறேன் என்று கிளம்பிவிட்டானே தவிர ராமேஸ்வரம் என்கிற பெயருக்குமேல் அவனுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பது அவனுக்கு மட்டுமேதெரிந்திருந்தது. அந்தப் பெயர்கூட, அம்மா அடிக்கடி, ‘கண்ணை மூடுவதற்குள் காசி ராமேஸ்வரம் போய்வந்துவிடவேண்டும்’ என்று...
74. ஏழே நாட்களில் சுதந்திரம் கல்கத்தா சென்ற நேரு அங்கிருந்து சாந்தினிகேதன் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின்போது, பூனாவில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் இந்திரா, மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன், சாந்தினிகேதனில் மேற்கொண்டு படிப்பது என்று முடிவு...
72. சிறையில் இந்திரா போராட்டத்தில் போலீசின் தடியடிக்குள்ளானவர்கள் பலமான அடியென்றால் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். லேசான பாதிப்பு என்றால் ஆனந்த பவனுக்கு அழைத்துவரப்பட்டு, அங்கே முதலுதவி அளிக்கப்பட்டது. இந்திரா ஒரு நர்ஸ் போலப் பலருக்கும் சேவை புரிந்தார். இந்திரா படித்து வந்த ஜீசஸ் அண்டு...