Home » ஆளுமை » Page 6

Tag - ஆளுமை

ஆளுமை

‘எழுத்துப் பிரிவினைகளில் எனக்கு நம்பிக்கையில்லை!’ – மனுஷ்யபுத்திரன் பேட்டி

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23ஆம் நாள் உலகப் புத்தக தின விழா கொண்டாடப்படுகிறது. 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நூலகத்துறையின் சார்பாக, சென்னை மாநகர நூலக ஆணைக்குழுத் தலைவர் மனுஷ்யபுத்திரன் முன்னெடுப்பில் இந்த புத்தக தின விழா சென்னை நகரில் பதினெட்டு இடங்களில் ஒரே சமயத்தில் கொண்டாடப்பட்டது. நூறு...

Read More
ஆளுமை

விவசாயிகளுக்குச் செயலி; சுந்தர் பிச்சைக்கு நெல்லிக்கனி

கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையைக் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி டெல்லியில் சந்தித்து உரையாடினார், மெட்ராஸ் பேப்பரின் தொழில்நுட்ப ஆலோசகர் செல்வமுரளி. கடந்த வாரம் எங்கெங்கும் பேசப்பட்ட இச்சந்திப்பின் பின்னணியை முரளி நம்மிடம் விவரித்தார். கூகுள் நிறுவனமும், ஒன்றிய அரசின் தகவல்...

Read More
ஆளுமை

இப்படியும் ஓர் ஆசிரியர்

“உங்க வீட்ல கொஞ்சம் கூட எதிர்ப்பு வரலயா சார்?” புருவங்களை உயர்த்துகிறேன். பின்னே? ஒரு மனிதன் நான்கு பழைய சப்பாத்துக்களோடு வீடு திரும்பி மாலை முழுதும் அவற்றோடு மல்லுக் கட்டினால், எந்த மனைவிதான் சும்மா இருக்கப் போகிறார்? ஆமாம் யாரந்த மனிதர்? மஹிந்த சார்! ஒரே இரவில் புகழ் பெற்ற ஆசிரியர். சென்ற...

Read More
ஆளுமை

காலம்-காங்கிரஸ்-கார்கே

மல்லிகார்ஜூன் கார்கே 6825 வாக்குகள் வித்தியாசத்தில் சசி தரூரை வென்று இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட், திக்விஜய் சிங், கேஎன் திரிபாதி மற்றும் சசிதரூர் எனப் பல பெயர்கள் அடிபட, கடைசிக்கட்டத்தில் களமிறங்கினார் மல்லிகார்ஜூன்...

Read More
ஆளுமை

அஞ்சலி: தெளிவத்தை ஜோசப்

பிரித்தானியர்கள் 18-ம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில், 1795-ம் ஆண்டளவில் இலங்கையின் அனேகமான பகுதிகளைக் கைப்பற்றி விட்டனர். இருப்பினும் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அவர்களால் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற முடிந்தது. கண்டி அவர்கள் வசம் வந்ததன் பிறகு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற இடம் அது...

Read More
ஆளுமை இலக்கியம்

என்றும் தொடரும் எழுத்துக்களின் உரையாடல்

இராசேந்திரசோழனின் நெடுநாள் நண்பரும் அவரோடு இணைந்து இயக்கப் பணி ஆற்றியவருமான மாயவன், இராசோவைக் குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்: அஸ்வகோஷ் என்கிற இராசேந்திரசோழன், சிறுகதை, கவிதை, புதினம், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள், நாடகம் தொடர்பான நூல்கள், தத்துவம், அறிவியல், பெண்ணியக் கட்டுரைகள் எனப்...

Read More
ஆளுமை

கிராமத்து ராஜா

தென்காசிக்குப் பக்கத்தில் மத்தளம்பாறை என்று ஒரு கிராமம். மலை அடிவாரம் என்பதால் பசுமைக்குப் பஞ்சமில்லாத கிராமம். அவர் வீடு அங்கேதான். உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவர் என்றாலும் எளிய வாழ்க்கை. வீட்டில் ஏசி கிடையாது. இதர சொகுசுகள் எதுவும் கிடையாது. எப்போதும் வேட்டி சட்டை. வெளியே போவதென்றால் நடந்தே...

Read More
ஆளுமை உலகம்

உலகப் பெரும் புள்ளிகளின் ஒரு நாள் கழிவது எப்படி?

நம் அனைவருக்கும் ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரம். இதில் பாரபட்சம் கிடையாது. இந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றி தீர்மானமாகிறது. எப்படிப் பயன்படுத்துவது என்பது திட்டமிடலில் உள்ளது. நேரம் வீணாவதையும் தேவையற்ற செயல்களில் நம்மை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!