Home » ‘எழுத்துப் பிரிவினைகளில் எனக்கு நம்பிக்கையில்லை!’ – மனுஷ்யபுத்திரன் பேட்டி
ஆளுமை

‘எழுத்துப் பிரிவினைகளில் எனக்கு நம்பிக்கையில்லை!’ – மனுஷ்யபுத்திரன் பேட்டி

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23ஆம் நாள் உலகப் புத்தக தின விழா கொண்டாடப்படுகிறது. 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நூலகத்துறையின் சார்பாக, சென்னை மாநகர நூலக ஆணைக்குழுத் தலைவர் மனுஷ்யபுத்திரன் முன்னெடுப்பில் இந்த புத்தக தின விழா சென்னை நகரில் பதினெட்டு இடங்களில் ஒரே சமயத்தில் கொண்டாடப்பட்டது. நூறு எழுத்தாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். வரலாற்றில் முதல்முறையாக இப்படியான ஒரு நிகழ்ச்சி தமிழ்ச் சூழலில் நடந்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!