ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23ஆம் நாள் உலகப் புத்தக தின விழா கொண்டாடப்படுகிறது. 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நூலகத்துறையின் சார்பாக, சென்னை மாநகர நூலக ஆணைக்குழுத் தலைவர் மனுஷ்யபுத்திரன் முன்னெடுப்பில் இந்த புத்தக தின விழா சென்னை நகரில் பதினெட்டு இடங்களில் ஒரே சமயத்தில் கொண்டாடப்பட்டது. நூறு எழுத்தாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். வரலாற்றில் முதல்முறையாக இப்படியான ஒரு நிகழ்ச்சி தமிழ்ச் சூழலில் நடந்திருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை...
Add Comment