66. கடிதங்களில் உலகம் 1931 டிசம்பர் 26 அன்று ரயில் பயணத்தில் வழிமறித்துக் கைது செய்யப்பட்டு நைனி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு 1932 பிப்ரவரி 5-ஆம் தேதி வரை அங்கே இருந்தார். அதன் பிறகு பரேய்லி மாவட்ட மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். ஜூன் 6-ஆம் தேதி அவரை அங்கிருந்து டேராடூன்...
Tag - அலகாபாத்
42. நேருவின் ராஜினாமா அலகாபாத் நகர்மன்ற தலைவர் என்ற முறையில் ஜவஹர்லால் நேரு நேர்மைக்கு எடுத்துக்காட்டாகச் சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒருமுறை நகர்மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கான செலவு நகர்மன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகி விட்டது. அடுத்த...
லக்னௌ சிறை பிரிட்டிஷ் அரசாங்கம் நாடெங்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும், முக்கியஸ்தர்களையும், தொண்டர்களையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் சில காட்சிகளை அரங்கேற்றி, சகட்டுமேனிக்குச் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அதன் ஒரு அங்கமாக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி பிற்பகலில் அலகாபாத் ஆனந்த...
14. கறிக்கு உதவாத காய் இம்பீரியல் சிவில் சர்வீஸ் (ஐ.சி.எஸ்) என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களால் வியந்து பார்க்கப்பட்ட ஒரு ஆட்சிப் பணி வாய்ப்பு. இங்கிலாந்து சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு ஐ.சி.எஸ். தேர்வு எழுதுவார்கள்; அல்லது சட்டம் படித்துவிட்டு, சொந்தமாகத்...
3. பெரும் பணக்காரர் சிப்பாய் கலகத்தின்போது, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு உதவி செய்ததற்காக அன்றைய ஐக்கிய ராஜதானியில் (இன்றைய உத்தர பிரதேசம்) உள்ள எடவா மாவட்டத்தில் ராஜா ஜஸ்வந்த் சிங் என்ற பெரும் பண்ணையாருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கொஞ்சம் அசையா சொத்துகளைக் கொடுத்தது. ராஜா ஜஸ்வந்த் சிங்குக்கு ஏற்கெனவே...
2. பாரம் சுமந்தவர் ஆக்ராவில் குடியேறிவிடுவது. அதுதான் திட்டம். டெல்லியிலிருந்து தனது குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார் கங்காதர் நேரு. அவருக்கு நான்கு குழந்தைகள். பன்ஸி தர், நந்து லால் என்று இரண்டு மகன்கள். பட்ராணி, மகாராணி என்று இரண்டு மகள்கள். ஆக்ரா போகிற வழியில், பிரிட்டிஷ்...