எழுநூறு பணியாளர்களைப் பணியிலிருந்து நீக்கியிருக்கிறது இன்போஸிஸ் நிறுவனம். இவர்களில் பெரும்பாலானவர்கள் 2022ஆம் ஆண்டு வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள். சுமார் இரண்டரை ஆண்டுகள் காத்திருந்து பணியில் சேர்ந்தவர்கள். மூன்று முறை நடத்தப்பட்ட மதிப்பீட்டுத் தேர்வுகளிலும் அந்தப் பணியாளர்கள் தேர்ச்சி...
Tag - வேலை வாய்ப்பு
கடந்த வாரம் ஒரு பீகார் பெண்ணுக்குக் கூகுளில் 60 லட்சம் சம்பளத்துடன் வேலை என்ற தலைப்புச் செய்தியுடன் சமூக வலைத்தளங்களின் ரீல்களும், மீம்களும் பறந்தன. செய்தி பற்றிக்கொண்டது அது பீகார் பெண் என்பதாலா? சராசரி இந்திய வருமானத்துக்கும் மிக அதிகமான அறுபது லட்சம் என்ற எண்ணாலா? கூகுள் நிறுவனத்தில் வேலை...
18. வலுவான முதல் தூண் ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் அவ்வப்போது யாராவது ‘உங்களுடைய முதல் வேலை என்ன? அதற்கு வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு?’ என்று பொதுவில் கேட்பார்கள். அதற்குப் பலரும் ‘பழைய நினைப்புடா, பேராண்டி, பழைய நினைப்புடா’ என்கிற தொனியில் பதில் எழுதுவார்கள். அந்தப்...
2023-24-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு வளாக நேர்காணல் காலம் முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. பெரும்பாலான ஐ.ஐ.டி.களில் மந்தமாகத் தொடங்கிய வேலைவாய்ப்பு சீசன் உயர்நிலையில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல ஐ.ஐ.டி. பட்டதாரிகளுக்கு இன்னும் வேலை உறுதியாகாமல் உள்ளது. விரைவில் உறுதியாகிவிடும் என்று...
பிழைக்க ஒரு வழி வேண்டும். சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் தலைவன் பொருள்தேடச் சென்றிருப்பான். பிரிவைத் தாங்கமாட்டாத தலைவி பிரிவுத் துயரை தோழியிடம் சொல்வதைப்போல் பல பாடல்கள் இருக்கும். இன்னும் கொஞ்சம் முன்னேறி வந்து பட்டினத்தார் காலத்தை எடுத்துக் கொள்வோம். எவ்வளவு செல்வந்தராக இருந்தபோதிலும் பொருள்...
எல்லோருக்கும் தெரிந்த நம்பர் ஒன் பதவிக்கான தேர்வு UPSC. இந்தத் தேர்வை எழுதி வென்றால் இந்தியா முழுவதற்கும் சேவை வழங்க வேண்டும். IAS, IPS, IFS, IRS, IA&AS, ICAS, ICLS, IDAS, IDES இப்படி இருபத்து நான்கு துறைகளில் UPSC க்கான அதிகாரப்பணியிடங்கள் இருக்கின்றன. மணிப்பூர் போன்ற வன்முறை பூமிக்கும்...
தமிழக அரசில் பணிபுரிய ஆசிரியர் பணியிடங்களுக்குத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை எழுதி வெற்றிபெற்று உள்ளேவர வேண்டும். அது தனி வரிசை. தனித் தகுதி. அதை விடுவோம். பொதுவான கல்வித் தகுதி படைத்த யாரும் மாநில அரசு இயங்கத் தேவையான அடிப்படை பணியாளர்கள் முதல் அதிகாரப் பணியாளர்கள் வரை...
குரூப்-II-ற்கு கல்வித் தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எந்த டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குரூப்-II-ற்கு வயது வரம்பு கிடையாது. ஆனால் மூன்று நிலைகளில் தேர்வுகள் நடக்கும். அவைகள் முறையே முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு. முனிசிபல் கமிஷனர், உதவி...
குரூப்-I முப்பத்தேழு வயது வரை தான் எழுத முடியும். குரூப்-2-ஐப்போல் இந்தத் தேர்வும் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளைக் கொண்டது. வழக்கம்போல் முதல்நிலைத் தேர்வை முடித்ததும் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்று தெரிந்ததும் முதன்மைத் தேர்விற்குத் தயாராகிவிட...
ஆண்டறிக்கையில் வெளியிட்டபடி நாம் எழுத இருக்கும் தேர்விற்கு அந்த மாதத்தில் அறிவிப்பு வருகிறதாவென காத்திருக்க வேண்டும். அறிவிப்புத்தான் கல்வித்தகுதி, சிலபஸ், எந்தெந்த பாடத்திற்கு எத்தனை மதிப்பெண்கள், தேர்வுத் தேதி நேரம் இன்னும் என்னென்ன சந்தேகங்கள் உள்ளதோ அத்தனைக்கும் வழிகாட்டியாய் இருக்கும். இது...