Home » கடல்

Tag - கடல்

சுற்றுலா

வாத்துகளுக்கு வாழ்வு கொடுங்கள்!

நீலக் கொடி காட்டினால் என்ன பொருள்..? ‘நம்பி வரலாம்’ என்று அர்த்தம். அண்மையில் இலங்கையின் பன்னிரண்டு பிரதான கடற்கரைகள் நீலக் கொடி அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. இந்தக் கொடி, சுற்றுலாத் தலங்களுக்கு, குறிப்பாக கடற்கரையோரங்களுக்குக் கிடைக்கும் சர்வதேச உத்தரவாதச் சின்னமாகும். சர்வதேசப் பயணிகள்...

Read More
உலகம்

ஆபீசுக்குப் போவது போல ஆழ்கடலுக்குப் போகலாமா?

கடற்படுக்கை என்றவுடன் மீன்கள் பாடித் திரியும் ‘ மெத்’ என்ற மணற்தரை ஒன்றைக் கற்பனை பண்ணி வைத்திருப்போம். ஆனால் நிஜத்தில் ஆழியின் அடித்தளம் மிக மிகப் பயங்கரமானது. விசாலமானது. பரபரப்பான வாஷிங்டன் நகரைவிடப் பன்மடங்கு சுறுசுறுப்பானது. மலைகள், அகழிகள், எரிமலைகள், சுடுநீர்ச் சுனைகள், இரசாயனத்...

Read More
வரலாறு

இடிந்த கோட்டையும் புதைந்த சரித்திரமும்

கடலூர் என்றால் கடல் இருக்கும் ஊர் என்பதைப் பாலகர்களும் யூகித்துவிடுவார்கள். ஆமாம், அந்நகர்வாழ் மக்களுக்கு மட்டுமின்றி வெளியூர் மக்களுக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்குத் தளம் என்றால் அது வெள்ளிக் கடற்கரை தான். இது சோழமண்டலக் கடற்கரையில் இரண்டாவது நீளமான கடற்கரை. கூடுதலாக, ஆசியாவின் மிக நீண்ட...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!