Home » எழுத்தாளர்கள்

Tag - எழுத்தாளர்கள்

புத்தகக் காட்சி

பன்னாட்டுப் புத்தகக் காட்சி சாதித்தது என்ன?

“நீங்க ஜெர்மன்ல இருக்கீங்களா? நான் சவுதி அரேபியால மீட்டிங் முடிச்சிட்டு பிரான்ஸ் போயிட்டிருக்கேன். ரெண்டு நிமிஷத்துல அங்க இருப்பேன். வாங்க பேசலாம்” இப்படி நிமிட இடைவெளியில் நாடு தாண்டிக் கொண்டிருந்த சம்பவம் நிகழ்நதது, சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில்தான். கடந்த வருடம் சில மாத கால அவகாசத்தில்...

Read More
மெட்ராஸ் பேப்பர்

புத்தகங்கள் பேசுகின்றன!

2024-ஆம் ஆண்டு சென்னை புத்தகக்கண்காட்சிக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கிறது. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் ஏழு பேர் எழுதிய எட்டு நூல்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. புதிய எழுத்தாளர்கள் பற்றியும் அவர்கள் எழுதியிருக்கும் புத்தகங்கள் சார்ந்த சில கேள்விகளுக்கான விடைகளையும் அறிய அவர்களிடம்...

Read More
புத்தகக் காட்சி

We Speak Books!

ஷார்ஜாவின் நாற்பத்திரண்டாவது சர்வதேச புத்தகக் காட்சி நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. பன்னிரண்டு நாள்கள் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வை ஷார்ஜாவின் அரசர் ஷேக் சுல்தான் அல் காஸ்மி திறந்து வைத்தார். 1982-ஆம் ஆண்டு தொடங்கிய புத்தக காட்சியைப் பார்த்திருந்த அன்றைய பள்ளி மாணவனான ஒருவரிடம் பேசினோம்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

ஏ(ஐ)ய்! நீ ரொம்ப பயங்கரமா இருக்க!

ஆதியில் “செயற்கை நுண்ணறிவு” (Artificial Intelligence – AI) என்ற பதம் மனித குலத்துக்கு முதலில் அறிமுகமானபோது அது மிகுந்த ஆறுதலளிக்க கூடிய சொல்லாகத்தான் இருந்தது. வேலையில் உதவும் இன்னொரு கரம் போல, பொருள் அறிந்து கொள்ள உதவும் அகராதி போல, சொற்பிழைகளை நீக்கும் ஆசிரியர் போல, எளிய கணக்குகளைத் தீர்க்க...

Read More
எழுத்தாளர்கள்

நாற்பது லட்சம் பிரதிகள்

சிங்களவர்களைப் பற்றி சிங்களத்திலேயே ஒரு பழமொழி உள்ளது. ‘சிங்களயா மோடயா, கவும் கண்ண யோதயா’. சிங்களவன் மூடன், இனிப்புத் தின்பதில் இராட்சசன் என்பது இதன் பொருள். இது சர்தார்ஜி ஜோக் போன்ற ஒன்று. நிற்க…. சர்தார்ஜிகள் உண்மையிலேயே புத்தி குறைந்தவர்கள் என்று நம்பும் புத்திசாலிகளும் நம்மிடையே இருக்கத்தான்...

Read More
புத்தகம்

பிரியாணி: ஒரு வாசமிகு வரலாறு

ஆறு நிமிடத்தில் பிரியாணி ரெடி அது, தேர்தல் சூடு பிடித்துக் கொண்டிருந்த நேரம். கனிமொழி எம்.பி-யை நேர்காணல் கண்ட ஒருவர், ‘நீங்க சமைப்பீங்களா?‘ என்று வினவினார். “நீங்கள் ஏன் ஆண் அரசியல்வாதிகளிடம்  இந்த கேள்வியெல்லாம் கேக்கறதில்ல?” என்று பதில் அளித்தார் கனிமொழி. இந்த பதிலை கேட்ட  தொகுப்பாளரின்  முகம்...

Read More
புத்தகம்

ராகுல்

ராகுல் காந்தி இந்தியா திரும்பினார் மேற்படிப்பை முடித்து விட்டு லண்டனில் வேலை செய்து கொண்டிருந்த ராகுல் காந்தி 2002 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். இந்தியாவில் தொழில் நுட்பம் சார்ந்த அவுட்சோர்சிங் பணிகள் அசுரத்தனமான வளர்ச்சியிலிருந்தன. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை...

Read More
புத்தகம்

க்ரீன் கார்ட்

அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை ஏன் வேண்டும்? ஆரம்ப காலங்களில் குடியேற வந்த பலர் எண்ணியதுபோல அமெரிக்கச் சாலை வீதிகளில் தங்கம் கொட்டிக்கிடக்கவில்லை. மற்ற நாடுகள் போலவே இங்கேயும் வறுமையும் ஏற்றத்தாழ்வும் ஆங்காங்காங்கே நடக்கும் வன்முறைகளும் உண்டு. ஆனாலும் இங்கே பல குடிபெயர்ந்தவர்கள், தற்காலிக பணியிட...

Read More
புத்தகம்

சூஃபி ஆகும் கலை 

நீரில் நடந்த பாமரன்  ஆற்றங்கரையில் இருந்த பெரிய மரத்துக்கு அடியில் சூஃபி ஞானி ஒருவர் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். பல்வேறு ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த அவரது மனம், அறம் மற்றும் அறிவார்ந்த சிக்கல்கள் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தது. அப்போது அவரது சிந்தனையைக் கலைக்கும் விதமாகத்...

Read More
புத்தகம்

தளிர்

கெட்ட பையன் இப்படியே, வழக்கமான வாழ்க்கையோடு பத்து நாள் பறந்துபோனது. பள்ளியில் நடாஷாவுக்குச் சில தோழிகள் கிடைத்துவிட்டார்கள். அனுஷா, பூனேக்காரப் பொண்ணு. டிசரி, இலங்கை சிங்களப் பெண். கிரேஸ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவள். டாணா, செர்பியா நாட்டைச் சேர்ந்தவள் என்று ஒரு பட்டியலை பர்வீனிடம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!