Home » ஆன்மிகம் » Page 5

Tag - ஆன்மிகம்

ஆன்மிகம்

சித் – 8

8. இருபத்து நான்கு குரு குரு என்பவர் சர்வாதிகாரி இல்லை. அவரிடம் எதையும் கேட்கக் கூடாது. அவர் சொல்லுவதை செய்துவிட்டுச் செல்ல நாம் அவரது அடிமையும் கிடையாது. குரு என்பவர் நாம் அடைய வேண்டியதை முன்பே அடைந்தவர். அவர் காட்டும் வழியில் நாம் செல்லும் பொழுது பயணம் சுகமாகும். குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே...

Read More
நம் குரல்

அமிர்தத்துக்கே ஆசைப்படுவோம்!

உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே இது திருமூலர் சொன்னது. காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமையவாட்டிப் பூசனை ஈசனார்க்குப்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன்

ஓஷோவை அறியும் கலை – 01 மத்திய பிரதேசத்தின் குச்சுவாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் சூட்டிய பெயர் சந்திரமோகன் ஜெயின். தத்துவத்தில் பி.ஏ. பட்டம் பெற்று கம்யூனிசம், தேசபக்தி, ராணுவம் என ஈடுபாடு கொண்டு எதிலும் மனம் லயிக்காமல்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!