Home » நம் குரல் » Page 13

Tag - நம் குரல்

நம் குரல்

பேசுபொருளான ஆளுநர்

வழக்கமாக அரசியல்வாதிகள்தான் பேசுபொருளாவார்கள். ஆனால் இப்போதோ தமிழ்நாட்டின் ஆளுநர் பேசுபொருளாகிவிட்டார். காரணம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய ஆளுநர் உரையும் அதற்கு முன்பே அவர் பொதுவெளிகளில் பேசிய பேச்சுகளும். அவருடைய பேச்சுகளைப் பெரிதாகக் கண்டு கொள்ளாதவர்கள் கூட சட்டப்பேரவை நிகழ்வுக்குப்...

Read More
நம் குரல்

இருட்டறையில் உள்ளதடா உலகம்

கவிதா ராமு; புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர். வந்திதா பாண்டே; மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். இருவரும் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அனைவரும் மனமுவந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த டிசம்பர் ஏழாம்தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கான மனுநீதி நாள். அப்போது...

Read More
நம் குரல்

அரிசி அட்டைதாரர்களும் பொங்கல் பரிசும்

அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசென்று அரசு அறிவித்திருக்கிறது. ‘ஆயிரம் போதாது; ஐந்தாயிரம் தரவேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். இது ஓட்டு அரசியலுக்கு உதவும் என்பது அவர் கணக்கு. கஜானா பற்றி அவருக்குத் தெரியும் என்றாலும் அவர் ஏன் கவலைப்பட வேண்டும்...

Read More
நம் குரல்

ரபேல் கடிகாரமும் அண்ணாமலையும்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரத்தின் விலை குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் தீயாய்ப் பரவுகின்றன. இந்த நிலையில்தான், ‘வெறும் நான்கு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை வாங்கியது...

Read More
நம் குரல்

மாண்டஸ் புயலும் ‘சில’ விமர்சனங்களும்!

‘நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என பில்டப் செய்வதா?’ என்று கேட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. கூடவே,‘கஜா புயல், கொரோனா போன்ற பேரிடர்களைக் கையாண்டு சாதனை படைத்தது அதிமுக அரசு’ என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார். நல்லது. ஆனால், 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையின்போது...

Read More
நம் குரல்

‘பப்பு’வைக் கண்டு என்ன பயம்?

‘பப்பு (சிறுவன்)’ என்று இத்தனை நாட்களாக ஏளனம் செய்யப்பட்டு வந்த ராகுல் காந்தி, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ‘பெரியவனாகி’ வருவதாக பாஜகவினரே உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான், தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், தாம் போட்டியிடும் தொகுதியில் எப்படி கடுமையாகப் பிரசாரம் செய்வாரோ, அதைவிடவும்...

Read More
நம் குரல்

மின்கட்டண உயர்வும் ஆதார் இணைப்பும்

மின்சாரத்துக்கும் திமுகவுக்குமான பொருத்தம் என்பது எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கிறது. இதற்கான பரிகாரம் என்ன என்பதை திமுக அரசுதான் காலம் தாழ்த்தாமல் கண்டுபிடித்துச் செய்ய வேண்டும். இதை நாம் வலியுறுத்திச் சொல்வதற்கு வலுவான காரணங்களும் இருக்கின்றன. கடந்த 2001-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது...

Read More
நம் குரல்

நம் பிரதமர், நமது பெருமை!

ஒவ்வோர் இந்தியனும் நமது பிரதமரை நினைந்து நினைந்து நெஞ்சில் கழிபேருவகை கொள்ளலாம். ஆம்; உலகிலுள்ள எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் கிடைக்காத ஓர் அபூர்வ பிரதமர்தான் நமக்குக் கிடைத்திருக்கிறார். என்றாலும் நமது பிரதமரின் அருமை பெருமைகளையெல்லாம் முழுவதுமாக எடுத்துச் சொல்ல வேண்டிய நமது தேசபக்தர்கள், தங்களுடைய...

Read More
நம் குரல்

மழையும் அரசியலும்

சீர்காழியில் பெய்த மழையின் அளவு, ஆறு மணி நேரத்தில் 44 சென்டி மீட்டர். சீர்காழி சுற்றுவட்டாரத்தையே புரட்டிப் போட்ட இந்த ராட்சச மழை, கடந்த 122 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பெய்திருக்கிறது. சீர்காழிப் பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயப் பயிர்களெல்லாம் மழை நீரில் மூழ்கி...

Read More
நம் குரல்

அரசியல் நாகரிகம் எங்கே போனது?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்’ என்ற பாரதியின் பாடல் வரிகள் இல்லாமல் போனது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பாரதி ஏன் பகைவனுக்கும் அருள வேண்டுமென்று சொன்னான்? ‘பகை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!