Home » ‘பப்பு’வைக் கண்டு என்ன பயம்?
நம் குரல்

‘பப்பு’வைக் கண்டு என்ன பயம்?

‘பப்பு (சிறுவன்)’ என்று இத்தனை நாட்களாக ஏளனம் செய்யப்பட்டு வந்த ராகுல் காந்தி, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ‘பெரியவனாகி’ வருவதாக பாஜகவினரே உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான், தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், தாம் போட்டியிடும் தொகுதியில் எப்படி கடுமையாகப் பிரசாரம் செய்வாரோ, அதைவிடவும் தீவிரமாக, குஜராத் முழுவதும் மோடிஜி பிரசாரம் செய்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!