‘பப்பு (சிறுவன்)’ என்று இத்தனை நாட்களாக ஏளனம் செய்யப்பட்டு வந்த ராகுல் காந்தி, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ‘பெரியவனாகி’ வருவதாக பாஜகவினரே உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான், தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், தாம் போட்டியிடும் தொகுதியில் எப்படி கடுமையாகப் பிரசாரம் செய்வாரோ, அதைவிடவும் தீவிரமாக, குஜராத் முழுவதும் மோடிஜி பிரசாரம் செய்தார்.
இதைப் படித்தீர்களா?
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி, ரமலான் நோன்புத் தொடக்க...
திருவனந்தபுரத்தில் உள்ள KTCT மேல்நிலைப்பள்ளி அண்மையில் ஒரு புதிய ஆசிரியரைப் பணியில் சேர்த்தார்கள். இந்த ஆசிரியரின் பெயர் ஐரிஸ். தென்னிந்தியப் பெண்...
Add Comment