‘பப்பு (சிறுவன்)’ என்று இத்தனை நாட்களாக ஏளனம் செய்யப்பட்டு வந்த ராகுல் காந்தி, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ‘பெரியவனாகி’ வருவதாக பாஜகவினரே உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான், தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், தாம் போட்டியிடும் தொகுதியில் எப்படி கடுமையாகப் பிரசாரம் செய்வாரோ, அதைவிடவும் தீவிரமாக, குஜராத் முழுவதும் மோடிஜி பிரசாரம் செய்தார்.
இதைப் படித்தீர்களா?
வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு...
பாரிமுனையில் ஒவ்வொரு தெருவும் ஒரு குறிப்பிட்ட பொருள் விற்கும் மையமாக இருக்கிறது. ஆனால் மிண்ட் தெரு அப்படி அல்ல. இந்தத் தெருவில் இன்ன பொருள்தான்...
Add Comment