தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்’ என்ற பாரதியின் பாடல் வரிகள் இல்லாமல் போனது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை...
Add Comment