தென்னிந்தியாவில் திருத்தலத் தொடர்புடைய தெப்பக்குளங்கள் பல உள்ளன. அவற்றில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடித் தெப்பக்குளம் மிகப்பெரியது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது ‘மதுரை வண்டியூர் தெப்பக்குளம்’. மாரியம்மன் கோயிலுக்குத் தெற்கில் அமைந்திருப்பதால் மாரியம்மன் தெப்பக்குளம் என்றும் இதை அழைப்பர். சதுர...
Tag - கலாசாரம்
ஜல்லிக்கட்டு தமிழர் மரபில் பாரம்பரிய வீர விளையாட்டுகளுள் ஒன்று. இது ஒரு திருவிழாவைப் போல ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி தென் தமிழக மாவட்டங்களில் நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். இந்த...
அறுவடை நாள் கொண்டாட்டம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பண்டிகைதான். பிப்ரவரி மாதத்தில் திராட்சைப் பழங்களை ஒருவர் மேல் ஒருவர் வீசி விளையாடும் விழாவாக அறுவடையைக் கொண்டாடுகிறது அர்ஜென்டைனா. அழகிப்போட்டியும் உண்டு. வீதி முழக்க மக்கள் குவிந்து திராட்சைப் பழத்தில் குளித்து மகிழும் இந்த விழா ஸ்பெயின்...
நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று குறுகிய வட்டத்திற்குள் தான் தொண்ணூறுகள் வரையிலும் நம் ஊரில் மாப்பிள்ளை/ பெண் தேடும் படலங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போதெல்லாம் ஐந்து பத்துப் பேரைப் பார்த்து விசாரிப்பதே பெரிய விஷயம். அப்படியிருக்கையில், தன் இணையத் தளம் மூலம், தடாலடியாக லட்சக்கணக்கான...